03-13-2005, 12:15 AM
கவிதை அருமையக்கா......
கண்கள் கதைபேசியதாய்
கதை பேசும் தோழீ- உனை
கண்டதால் வந்த உவகையடி தோழி
பல் ஆண்டின் பின் உனை
கண்ட பேருவகை............
"உள்ளத்து உவகை பேசா ஊமை விழிகள் இருந்தென்ன பயன்"
என்னவளும்
கண் பேசும் கதையும்
பல் தெரியாச்சிரிப்பும்
கவர்ந்ததாய் கதை பேசி வந்தவள் தான்
ஆயினும் ஈராண்டு புரிதலுக்காய்
செலவிட்டு.........
உள்ளத்தையும்
புரிந்து கொண்டே இணைந்து கொண்டோம்
உன் உணர்வு புரிகிறது......
"விதியை நொந்து பயனில்லை
உன் உள்ளத்தை புரிந்தவனை
தேடிகொள் தோழி.....
கண் பேசும் கதையை அல்ல........"
கண்கள் கதைபேசியதாய்
கதை பேசும் தோழீ- உனை
கண்டதால் வந்த உவகையடி தோழி
பல் ஆண்டின் பின் உனை
கண்ட பேருவகை............
"உள்ளத்து உவகை பேசா ஊமை விழிகள் இருந்தென்ன பயன்"
என்னவளும்
கண் பேசும் கதையும்
பல் தெரியாச்சிரிப்பும்
கவர்ந்ததாய் கதை பேசி வந்தவள் தான்
ஆயினும் ஈராண்டு புரிதலுக்காய்
செலவிட்டு.........
உள்ளத்தையும்
புரிந்து கொண்டே இணைந்து கொண்டோம்
உன் உணர்வு புரிகிறது......
"விதியை நொந்து பயனில்லை
உன் உள்ளத்தை புரிந்தவனை
தேடிகொள் தோழி.....
கண் பேசும் கதையை அல்ல........"
<img src='http://img191.echo.cx/img191/894/good6qs.jpg' border='0' alt='user posted image'>

