03-12-2005, 05:05 PM
நல்ல கவிதைப்போக்கு.இருவருக்கும் வாழ்த்துக்கள்.
கண்மூடித்தூங்கவில்லை
கடலலையும் தூங்கவில்லை
கண்ணீரைத்தந்துவிட்டு கடல் நீரும் தூங்கவில்லை
கடல்தானே உறவென்றுவாழ்ந்தவரும் தூங்கவில்லை
தாங்குபவர் தூங்கிவிட்டார்ääசொல்லடியென் சிவசக்தி...
கண்மூடித்தூங்கவில்லை
கடலலையும் தூங்கவில்லை
கண்ணீரைத்தந்துவிட்டு கடல் நீரும் தூங்கவில்லை
கடல்தானே உறவென்றுவாழ்ந்தவரும் தூங்கவில்லை
தாங்குபவர் தூங்கிவிட்டார்ääசொல்லடியென் சிவசக்தி...

