03-12-2005, 04:47 PM
பலஸ்தீனத்தில் இஸ்ரேல் ஆக்கிரமிப்புக்கு எதிராக மக்கள் கிளர்ச்சிகள் செய்வதுபோல் எமது நாட்டிலும் மக்கள் போராட்டம் தொடர்ந்து நடைபெறவேண்டும். ஆக்கிரமிப்புக்குட்பட்ட வாழ்வு தொடர்ந்தால் சுதந்திரத்தின் பெறுமதி என்னவென்பது தெரியாமலே போய்விடும்.
<b> . .</b>

