03-12-2005, 04:45 PM
யாழ். சாவகச்;சேரிப்பகுதியில் சிறீலங்காப் படைää காவல்த்துறையினரின் அடாவடித்தனத்தின் தொடர்ச்;சியாக இளைஞர் ஒருவர் படுகாயம் அடைந்துள்ளதுடன் ஐவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நேற்றைய விபத்துச்; சம்பவத்தினைத் தொடர்ந்து சாவகச்;சேரிப்பகுதியில் மக்களுக்கும்ää படையினருக்கும் இடையிலான முறுகல்நிலை இன்றுவரை நீடித்தது.
நேற்று பிற்பகல் முதல் ஏ-9 வீதியூடான போக்குவரத்துக்கள் அனைத்தும் மக்களால் மறிக்கப்பட்டு படையினருக்கு எதிராகப் போராட்டம் நடத்தப்பட்டது. அத்துடன் மக்களின் உடைமைகளைச்; சேதப்படுத்திய படையினர் மக்கள் மீதும் தாக்குதல்களை மேற்கொண்டனர்.
இந்த மக்கள் கிளர்ச்;சியின்போது சிங்களப் படையினரின் படை அரண்கள் மக்களால் தீக்கிரையாக்கப்பட்டன.
இந்நிலையில் மீண்டும் படையினரால் இரவு மீளமைக்கப்பட்ட படைநிலைகளை இன்று காலை மக்கள் அடித்து நொறுக்கியதுடன் படையினரின் வாகனப் போக்குவரத்துக்களையும் துண்டித்திருந்தனர்.
இந்நிலையில் எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த இரண்டு இளைஞர்களை ஈ.பி.டி.பி. அலுவலகத்தில் நின்றிருந்த சிறீலங்கா காவல்த்துறையினர் மிரட்டி அவர்களை அச்;சுறுதியுள்ளனர்.
இதனை அடுத்து ஆத்திரமடைந்த ஏனைய மக்கள் அப்பகுதிக்குச்; சென்று ஈ.பி.டி.பி அலுவலகம் மீது கல்லெறித்தாக்குதல் நடத்தியதுடன்ää அவர்களின் முன் காவலரணையும் எரித்தழித்துள்ளனர்.
இதன் தொடர்ச்;சியாக மக்கள் நின்றிருந்த பகுதிகளில் படையினர் துப்பாக்கிப் பிரயோகத் தாக்குதல் நடத்தியதுடன்ää மக்கள் மீது கண்மூடித்தனமான தாக்குதல்களையும் மேற்கொண்டனர்.
இச்;சம்பவத்தின்போது அகிலன் என்ற இளைஞர் படுகாயம் அடைந்த நிலையில் யாழ். போதனா மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
மேலும் அப்பகுதிகளில் நின்றிருந்த மக்களில் ஐந்து இளைஞர்களை படையினர் கைது செய்து சென்றுள்ளனர்.
இவர்களை மீட்கும் நடவடிக்கையில் தென்மராட்சி தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல் துறைப் பொறுப்பாளர் மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரும் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதற்கு முன்பாக சாவகச்;சேரிப்பகுதியில் தமிழீழ விடுதலைப்புலிகளுக்கும்ää சிறீலங்கா காவல்த்துறையினருக்கும்ää வர்த்தகசங்கப் பிரதிநிதிகளுக்கும் இடையில் முத்தரப்புச்; சந்திப்பு ஒன்று இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் இன்று சாவகச்;சேரிப்பகுதி விற்பனை நிலையங்கள் அனைத்தும் மூடப்பட்டிருந்த போதிலும்ää சந்தை இயங்கியது.
இந்தப் பதட்ட நிலை நாளையும் தொடரக்கூடும் என்று எதிர்ப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்ட மக்களில் சிலர் தெரிவிக்கின்றனர்.
நன்றி புதினம்
நேற்றைய விபத்துச்; சம்பவத்தினைத் தொடர்ந்து சாவகச்;சேரிப்பகுதியில் மக்களுக்கும்ää படையினருக்கும் இடையிலான முறுகல்நிலை இன்றுவரை நீடித்தது.
நேற்று பிற்பகல் முதல் ஏ-9 வீதியூடான போக்குவரத்துக்கள் அனைத்தும் மக்களால் மறிக்கப்பட்டு படையினருக்கு எதிராகப் போராட்டம் நடத்தப்பட்டது. அத்துடன் மக்களின் உடைமைகளைச்; சேதப்படுத்திய படையினர் மக்கள் மீதும் தாக்குதல்களை மேற்கொண்டனர்.
இந்த மக்கள் கிளர்ச்;சியின்போது சிங்களப் படையினரின் படை அரண்கள் மக்களால் தீக்கிரையாக்கப்பட்டன.
இந்நிலையில் மீண்டும் படையினரால் இரவு மீளமைக்கப்பட்ட படைநிலைகளை இன்று காலை மக்கள் அடித்து நொறுக்கியதுடன் படையினரின் வாகனப் போக்குவரத்துக்களையும் துண்டித்திருந்தனர்.
இந்நிலையில் எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த இரண்டு இளைஞர்களை ஈ.பி.டி.பி. அலுவலகத்தில் நின்றிருந்த சிறீலங்கா காவல்த்துறையினர் மிரட்டி அவர்களை அச்;சுறுதியுள்ளனர்.
இதனை அடுத்து ஆத்திரமடைந்த ஏனைய மக்கள் அப்பகுதிக்குச்; சென்று ஈ.பி.டி.பி அலுவலகம் மீது கல்லெறித்தாக்குதல் நடத்தியதுடன்ää அவர்களின் முன் காவலரணையும் எரித்தழித்துள்ளனர்.
இதன் தொடர்ச்;சியாக மக்கள் நின்றிருந்த பகுதிகளில் படையினர் துப்பாக்கிப் பிரயோகத் தாக்குதல் நடத்தியதுடன்ää மக்கள் மீது கண்மூடித்தனமான தாக்குதல்களையும் மேற்கொண்டனர்.
இச்;சம்பவத்தின்போது அகிலன் என்ற இளைஞர் படுகாயம் அடைந்த நிலையில் யாழ். போதனா மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
மேலும் அப்பகுதிகளில் நின்றிருந்த மக்களில் ஐந்து இளைஞர்களை படையினர் கைது செய்து சென்றுள்ளனர்.
இவர்களை மீட்கும் நடவடிக்கையில் தென்மராட்சி தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல் துறைப் பொறுப்பாளர் மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரும் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதற்கு முன்பாக சாவகச்;சேரிப்பகுதியில் தமிழீழ விடுதலைப்புலிகளுக்கும்ää சிறீலங்கா காவல்த்துறையினருக்கும்ää வர்த்தகசங்கப் பிரதிநிதிகளுக்கும் இடையில் முத்தரப்புச்; சந்திப்பு ஒன்று இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் இன்று சாவகச்;சேரிப்பகுதி விற்பனை நிலையங்கள் அனைத்தும் மூடப்பட்டிருந்த போதிலும்ää சந்தை இயங்கியது.
இந்தப் பதட்ட நிலை நாளையும் தொடரக்கூடும் என்று எதிர்ப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்ட மக்களில் சிலர் தெரிவிக்கின்றனர்.
நன்றி புதினம்

