03-12-2005, 03:17 PM
ம்ம் இதைத்தான் நான் சொல்ல நினைத்தேன். ஈழத்தில் வாழ்கின்ற நம் இளைஞ்ஞர்களுக்கு அன்று இப்படியான விளையாட்டுக்களுக்கு பெற்றோரின் ஊக்கிவிப்பு மிக குறைவாகத்தான் இருந்தன. ஆனால் இன்றய நமது இளைஞ்ஞர்கள் இருண்டு ஓடங்களி பயணிக்க எண்ணி அவர்களின் திறமைகள் சில கழகங்களுக்குள்ளேயே முடக்கப்படுகின்றனவோ என சிந்திக்க எம்மை தூண்டுகின்றது. எனவே இவற்றினை கருத்தில் கொண்டு தமிழீழ விளையாட்டு துறையாவது. அனைத்துலக தமிழ் இளஞ்ஞ இளஞ்ஞிகளை ஒன்றிணைத்து. ஒரு பெறுமதி மிக்க ஆக்கபூர்வமான களம் ஒன்றை எமது உறவுகளுக்காக அமைத்து, தமிழ் இளைஞ்ஞ இளைஞ்ஞிகளின் சிந்தனை வேறு தீய திசைகளில் திரும்பிடாது இருக்க வளி செய்திடல்வேண்டும் என்பதுவே எனது அவா.

