03-12-2005, 01:34 PM
[quote=மாணவபருவத்தில் பரீட்சையில் சித்தியெய்த பாடசாலை தனியார் கல்வி நிலையம் என ஆலாய் பறப்பதிலே மாணவர்களுக்கு பொழுது சரி.விளையாட்டுக்கு போதிய ஊக்குவிப்பு கொடுக்கப்படுவதில்லை.
[/quote]
எங்கடை சனம்விடுகிற பெரிய பிழை இதுதான் படிப்பில் காடடும் ஆர்வத்தில் ஒரு சிறு அளவுதன்னும் விளையாட்டில் காட்டுவதில் இல்லை இதில் பெற்றோரின் ஊக்கமும் கொஞ்சம் தேவை..நான் பாடசாலைகாலத்தில் ரீயுசனுக்கு போறது என பொய் சொல்லிதான் கிரிகெட் பிரக்ரீஸ்க்கு போறது அப்படி போனபடியால் பாடசாலை அணியில் கப்டன் பதவி கிடைச்சது (ஸ்கந்தவரோதயா )...அதன் பயன் இங்கும் இலங்கைகுரிய கிரிகெட் ரீமில் 5வருடமாக விளையாடிவருகிறேன் (2003 ஆண்டு கப்டன் ஆக இருந்தேள்) முழுக்க முழுக்க சிங்களவர்களை கொண்ட அணியில் எனக்கு அந்த பதவியை கொடுத்ததை எனது வாழ்நாளில மறக்க முடியாது இதை எனது அப்பருக்கு சொன்னபோது மிகவும் சந்தோஷபட்டார்...இதை ஏன் சொல்கிறேன் என்றால் பிள்ளைகள் விளையாட்டில் பெயர் வாங்கினாலும் பெற்றவர்களுக்கு பெருமைதானே.... .எனவே பெற்றோர் பிள்ளைகளை படி..படி என சொல்வதை போல விளையாட்டிலும் கொஞ்சம் ஊக்கம் கொடுத்தால் அது அவர்களின் தேகஆரோக்கியத்துக்கும் நல்லது என்பதே எனது கருத்து............
[/quote]
எங்கடை சனம்விடுகிற பெரிய பிழை இதுதான் படிப்பில் காடடும் ஆர்வத்தில் ஒரு சிறு அளவுதன்னும் விளையாட்டில் காட்டுவதில் இல்லை இதில் பெற்றோரின் ஊக்கமும் கொஞ்சம் தேவை..நான் பாடசாலைகாலத்தில் ரீயுசனுக்கு போறது என பொய் சொல்லிதான் கிரிகெட் பிரக்ரீஸ்க்கு போறது அப்படி போனபடியால் பாடசாலை அணியில் கப்டன் பதவி கிடைச்சது (ஸ்கந்தவரோதயா )...அதன் பயன் இங்கும் இலங்கைகுரிய கிரிகெட் ரீமில் 5வருடமாக விளையாடிவருகிறேன் (2003 ஆண்டு கப்டன் ஆக இருந்தேள்) முழுக்க முழுக்க சிங்களவர்களை கொண்ட அணியில் எனக்கு அந்த பதவியை கொடுத்ததை எனது வாழ்நாளில மறக்க முடியாது இதை எனது அப்பருக்கு சொன்னபோது மிகவும் சந்தோஷபட்டார்...இதை ஏன் சொல்கிறேன் என்றால் பிள்ளைகள் விளையாட்டில் பெயர் வாங்கினாலும் பெற்றவர்களுக்கு பெருமைதானே.... .எனவே பெற்றோர் பிள்ளைகளை படி..படி என சொல்வதை போல விளையாட்டிலும் கொஞ்சம் ஊக்கம் கொடுத்தால் அது அவர்களின் தேகஆரோக்கியத்துக்கும் நல்லது என்பதே எனது கருத்து............
...............

