09-03-2003, 01:47 PM
இதைக் கட்டாயமாக ஏற்றுக்கொள்ள வேண்டிய நிலையுள்ளது.தாயகத்திலும் சரி புலம் பெயர் வாழ்விலும் சரி இப்பேற்பட்ட பெண்களும் வாழத்தான் செய்கிறார்கள்.ஆக ஒரு பெண்ணின் இப்படியான ஒரு போக்க ஒரு தலைமுறையையே நாசம் செய்துவிடக்கூடியது..ஏன் இவர்கள் இப்படி நடக்கிறார்கள்?
அடக்குமுறைக்கெதிரான புரட்சியா? தான்தோன்றித்தனமா? து}ர நோக்கற்ற சுய இலாபமா? ஏன்??????????????
அடக்குமுறைக்கெதிரான புரட்சியா? தான்தோன்றித்தனமா? து}ர நோக்கற்ற சுய இலாபமா? ஏன்??????????????
:: <b>give respect and take respect </b>::
[i]with love.................It's
<b>.</b>:: <b>VEERA</b>
[i]with love.................It's
<b>.</b>:: <b>VEERA</b>

