03-12-2005, 04:28 AM
<b>மன்னர் Jokes</b>
<img src='http://img189.exs.cx/img189/5351/p904gn.jpg' border='0' alt='user posted image'>
வாள் முனையைவிட பேனா முனை வலிமையானது என்பது உண்மைதான் என்று சொல்கிறீர்களே... எப்படி அமைச்சரே?
பாருங்களேன்... போரென்றால் கூடப் பயப்படாத நம் மன்னர், இந்தப் புலவர் ஒரு கவிதை எழுதிக்கொண்டு வருவதாகத் தகவல் வந்ததும் அலறியடித்து ஓடுகிறாரே!
000000
<img src='http://img189.exs.cx/img189/5840/p90a5fo.jpg' border='0' alt='user posted image'>
மன்னர் கோபமாக இருக்கிறாரே... ஏன்?
அவர் போரில் எதிரிகளைப் பூண்டோடு ஒழித்துக் கட்டுவேன் என்று சூளுரைத்ததைக் கேட்டு, ஜோக் அடிக்கிறார் என நினைத்து எல்லோரும் சிரித்து விட்டார்களாம்!
00000
<img src='http://img189.exs.cx/img189/8839/p90b2zk.jpg' border='0' alt='user posted image'>
எங்க மன்னர், உறையிலிருந்து வாளை எடுத்து வேகமா வீசினா...
பல தலைகள் உருளுமோ?
இல்லை! வாள் சில அடி தூரம் போய் விழும்!
00000
<img src='http://img189.exs.cx/img189/6797/p913pd.jpg' border='0' alt='user posted image'>
தளபதியாரே உடைவாள் நுனியில் என்ன ரத்தக்கறை?
ஹி...ஹி..! இங்கே வருமுன், வீட்டில் சமையலுக்கு பீட்ரூட் நறுக்கிக் கொடுத்தேன் அரசே!
00000
<img src='http://img189.exs.cx/img189/4959/p91a3ik.jpg' border='0' alt='user posted image'>
மன்னர் புறாக்களை எல்லாம் ரோஸ்ட் செய்யச் சொல்லிவிட்டாரே, ஏன்?
புதுசா செல்போன் வாங்கிட் டாராம்!
00000
thanx to vikatan


