03-12-2005, 02:41 AM
தம்பி நீங்கள் சொல்வது மிகவும் சரி. ஆனால் தமிழர்கள் பல்வேறு நாடுகளில் வாழ்கின்றார்கள்.
நான் வாழும் நாட்டில் இருக்கக் கூடிய தேசிய கழகம் ஒன்றில் எனது நண்பன் ஒருவரின் தம்பி நல்ல சிறப்பாக விழையாடி வந்தார். திடீரென தமிழ் விழையாட்டு கழகங்கள் அவரை தங்களின் விளையாட்டு கழகங்களில் சேர்த்தனர். அவரும் இரண்டு கழகங்களிலும் விளையாடி வந்தார். அவர் ஒரு சிறந்த விளையாட்டு வீரன். திடீரென இன் நாட்டின் தேசிய விளையாட்டுக்களகங்களில் விளையாடுவதை நிறுத்திவிட்டார். தமிழ் விளையாட்டு களகங்களில் சேர்ந்து அபாரமாக தனது விளையாட்டு திறமைகளை காட்டினார். பின்னாளில் சில தமிழ் இளஞ்ஞர்களுடன் சேர்ந்து நன்றாக விளையாடுகின்றார். என்றாலும் அவ்வப்போது அடி தடி சண்டைகள் என இறங்கிவிடுவார். ஒரு திறமையான விளையாட்டு வீரனின் எதிர்காலத்தினை நினைத்து சலித்துக்கொள்வேன். நமது இளைஞ்ஞர்களின் திறமைகள் இப்படி வீணாகி போய்விடுமோ? தமிழ் கழகங்கள் எல்லாம் ஒரு குறிக்கோள் இன்றி விளையாடினால் போதும் என நேரத்தினை விரயம் பண்ணுவதனைப்போலவே நான் உணருகின்றேன்.
ஆபிரிக்க இனத்தவர்களை எடுத்துக்கொண்டால் அவர்கள் எப்படியோ புலம்பெயர் நாட்டு தேசிய அணிகளில் பிரகாசிக்கின்றார்கள். இத்தனை தமிழ் இளஞ்ஞ இளஞிகள் என்னையும் சேர்த்துத்தான் புலம்பெயர் நாடுகளில் இருந்தும், ஏன் ஒரு தமிழ்னால் கூட பிரகாசிக்க முடியவில்லை?
:roll: :roll: :roll:
நான் வாழும் நாட்டில் இருக்கக் கூடிய தேசிய கழகம் ஒன்றில் எனது நண்பன் ஒருவரின் தம்பி நல்ல சிறப்பாக விழையாடி வந்தார். திடீரென தமிழ் விழையாட்டு கழகங்கள் அவரை தங்களின் விளையாட்டு கழகங்களில் சேர்த்தனர். அவரும் இரண்டு கழகங்களிலும் விளையாடி வந்தார். அவர் ஒரு சிறந்த விளையாட்டு வீரன். திடீரென இன் நாட்டின் தேசிய விளையாட்டுக்களகங்களில் விளையாடுவதை நிறுத்திவிட்டார். தமிழ் விளையாட்டு களகங்களில் சேர்ந்து அபாரமாக தனது விளையாட்டு திறமைகளை காட்டினார். பின்னாளில் சில தமிழ் இளஞ்ஞர்களுடன் சேர்ந்து நன்றாக விளையாடுகின்றார். என்றாலும் அவ்வப்போது அடி தடி சண்டைகள் என இறங்கிவிடுவார். ஒரு திறமையான விளையாட்டு வீரனின் எதிர்காலத்தினை நினைத்து சலித்துக்கொள்வேன். நமது இளைஞ்ஞர்களின் திறமைகள் இப்படி வீணாகி போய்விடுமோ? தமிழ் கழகங்கள் எல்லாம் ஒரு குறிக்கோள் இன்றி விளையாடினால் போதும் என நேரத்தினை விரயம் பண்ணுவதனைப்போலவே நான் உணருகின்றேன்.
ஆபிரிக்க இனத்தவர்களை எடுத்துக்கொண்டால் அவர்கள் எப்படியோ புலம்பெயர் நாட்டு தேசிய அணிகளில் பிரகாசிக்கின்றார்கள். இத்தனை தமிழ் இளஞ்ஞ இளஞிகள் என்னையும் சேர்த்துத்தான் புலம்பெயர் நாடுகளில் இருந்தும், ஏன் ஒரு தமிழ்னால் கூட பிரகாசிக்க முடியவில்லை?
:roll: :roll: :roll:

