03-12-2005, 02:06 AM
நல்ல தலைப்பு. விளையாட்டில் ஈழத்தமிழர்கள் கால்பதிப்பது இப்போதைக்கு சாத்தியமில்லை என்பது என்கருத்து. அங்கு புறச்சுழ்நிலை இல்லை. அதைவிட மாணவபருவத்தில் பரீட்சையில் சித்தியெய்த பாடசாலை தனியார் கல்வி நிலையம் என ஆலாய் பறப்பதிலே மாணவர்களுக்கு பொழுது சரி.விளையாட்டுக்கு போதிய ஊக்குவிப்பு கொடுக்கப்படுவதில்லை. விளையாட்டு கல்வியை போதிபபதற்கு ஆசிரியர்கள் இல்லை.
பல்கலை கழக மட்டத்தில்கூட தகுந்த பயிற்றுவிப்பாளர்கள் இல்லை.
யாழ்பல்கலைகழகத்தில் உதைபந்தாடடத்துக்கு ஓரு அநுபவசாலி இருந்ததால் அத்துறையில் தேசியமட்த்தில் ஜெயிப்பர்கள் தற்போது தெரியாது.
பல்கலை கழக மட்டத்தில்கூட தகுந்த பயிற்றுவிப்பாளர்கள் இல்லை.
யாழ்பல்கலைகழகத்தில் உதைபந்தாடடத்துக்கு ஓரு அநுபவசாலி இருந்ததால் அத்துறையில் தேசியமட்த்தில் ஜெயிப்பர்கள் தற்போது தெரியாது.
<img src='http://img191.echo.cx/img191/894/good6qs.jpg' border='0' alt='user posted image'>

