03-10-2005, 05:41 PM
உந்த காவியள திருத்தெலாது..அடிக்கிறது கொள்ளை கட்டுறது காவி.. வணங்கிறது புத்த பகவானை கொல்லுறத தமிழழை.. இன்டைக்கு எதிர்கிறாங்கள் உலக வங்ஙி பிரதிநிதியை. ஜே.வி.பிக.கு வெற வேலை இல்லை பொல.. ஏதாவது குப்பை பொறுக்கிற வேலை இருந்தா அலரி மாளிகேலை போட்டுக் கொடுக்கச்ச சொல்லி அம்மாயருக்கு யாராவது சொல்லுங்க
நிலவன்
நிலவன்
<span style='font-size:25pt;line-height:100%'>\" \"</span>

