03-10-2005, 05:29 PM
வணக்கம்!
நான் கூறவந்த கருத்து இங்கு திசை திருப்பப்பட்டுள்ளதாய் உணர்கின்றேன். நான் சொன்னது இதைதத்தான் பெண்கள் இன்றைய கால கட்டத்தில் பாரதியில் கவிதையில் சொன்ன பெண்களை விட அதிகம் வளர்ந்து விட்டார்கள் என்றே..அதிலும் விட இன்று எனக்கு தெரியக் கூடியவாறு பல குடும்பங்கள் பிரிவதற்க்கு (கணவன்-மனைவி) பெண்களே காரணம் என்பது தான் உண்மை.புகலிடத்தில் பெண்கள் மேழைத்தேய கலாச்சாரத்தினுள் வீழ்வதையும் ஈங்கிலேயருக்கு நிகராக ஆடை அணிவதையும் புகைப்பிடிப்பதையும் ஏன....யும் பெண்களுக்கு இருக்கும் சுகந்திரத்தின் உச்சமாகவே கருதுகின்றேன். ஒரு ஆண் சமூதாயத்தில் மிகவும் ஓர் கேவலமாக சித்தரிக்கப்படுகின்றாhன். சீதனக் கொடுமை பற்றி சொன்னீர்கள் அதற்க்கு காரணம் யார்? நீங்கள் தான் தாய் சீதனம் கேட்டால் மகன் வாயில் அல்வாவா இருக்கு என்று நீங்கள் கேட்டது போல இருந்தது.. மகன் தாயிடம் அதை சொன்னால் தாய் என்ன சொல்லுவார் தெரியுமா? உனக்கும் ஒரு தங்கை இருக்கிறாள் அவளுக்கு நீ என்ன செய்யப் பேnகின்றாய் என்று கேட்பாள்...எங்களது சமுகத்தில் இருக்கும் சீதனக் கொடுமையை நான் ஆதரிக்க வில்லை அது தவறு தான் அதை யாரும் சரியேன்று வாதாட முடியாது அதை ஆண்கள் மீது பொடுவதை தான் எதிர்க்கிறேன்... வெறும் தமிழக நாடகங்களை வைத்து ஆண்களை எடை போடுவது தவறு... ஆண்கள் மிகவும் பாவப்பட்ட பிறப்புக்களாகவே கருது கின்றோம்.. சம உரிமை கேட்ட பெண்கள் இன்று முழு உரிமையை யும் எடுத்ததால் தான் இந்த நிலை உலகில் பெண்கள் புரட்சி செய்தும் கிடைக்காத உரிமைகள். சாதாரண நவீன வாழ்வில் கிடைத்து விட்டது என்பது உண்மை.. நான் இந்திப் பெண்கள் பற்றி இங்கு கறிப்பிடவில்லை ஈழத்தவர்களையும் புகலிடத்தவரையும் தான் சொல்கின்றேன்.. இந்தியாவில் இன்னும் பெண்ணடிமை இருக்கு என்பதில் எனக்கு மாற்றுக் கருத்தில்லை
நிலவன்
நான் கூறவந்த கருத்து இங்கு திசை திருப்பப்பட்டுள்ளதாய் உணர்கின்றேன். நான் சொன்னது இதைதத்தான் பெண்கள் இன்றைய கால கட்டத்தில் பாரதியில் கவிதையில் சொன்ன பெண்களை விட அதிகம் வளர்ந்து விட்டார்கள் என்றே..அதிலும் விட இன்று எனக்கு தெரியக் கூடியவாறு பல குடும்பங்கள் பிரிவதற்க்கு (கணவன்-மனைவி) பெண்களே காரணம் என்பது தான் உண்மை.புகலிடத்தில் பெண்கள் மேழைத்தேய கலாச்சாரத்தினுள் வீழ்வதையும் ஈங்கிலேயருக்கு நிகராக ஆடை அணிவதையும் புகைப்பிடிப்பதையும் ஏன....யும் பெண்களுக்கு இருக்கும் சுகந்திரத்தின் உச்சமாகவே கருதுகின்றேன். ஒரு ஆண் சமூதாயத்தில் மிகவும் ஓர் கேவலமாக சித்தரிக்கப்படுகின்றாhன். சீதனக் கொடுமை பற்றி சொன்னீர்கள் அதற்க்கு காரணம் யார்? நீங்கள் தான் தாய் சீதனம் கேட்டால் மகன் வாயில் அல்வாவா இருக்கு என்று நீங்கள் கேட்டது போல இருந்தது.. மகன் தாயிடம் அதை சொன்னால் தாய் என்ன சொல்லுவார் தெரியுமா? உனக்கும் ஒரு தங்கை இருக்கிறாள் அவளுக்கு நீ என்ன செய்யப் பேnகின்றாய் என்று கேட்பாள்...எங்களது சமுகத்தில் இருக்கும் சீதனக் கொடுமையை நான் ஆதரிக்க வில்லை அது தவறு தான் அதை யாரும் சரியேன்று வாதாட முடியாது அதை ஆண்கள் மீது பொடுவதை தான் எதிர்க்கிறேன்... வெறும் தமிழக நாடகங்களை வைத்து ஆண்களை எடை போடுவது தவறு... ஆண்கள் மிகவும் பாவப்பட்ட பிறப்புக்களாகவே கருது கின்றோம்.. சம உரிமை கேட்ட பெண்கள் இன்று முழு உரிமையை யும் எடுத்ததால் தான் இந்த நிலை உலகில் பெண்கள் புரட்சி செய்தும் கிடைக்காத உரிமைகள். சாதாரண நவீன வாழ்வில் கிடைத்து விட்டது என்பது உண்மை.. நான் இந்திப் பெண்கள் பற்றி இங்கு கறிப்பிடவில்லை ஈழத்தவர்களையும் புகலிடத்தவரையும் தான் சொல்கின்றேன்.. இந்தியாவில் இன்னும் பெண்ணடிமை இருக்கு என்பதில் எனக்கு மாற்றுக் கருத்தில்லை
நிலவன்
<span style='font-size:25pt;line-height:100%'>\" \"</span>

