03-10-2005, 04:59 PM
தூய தமிழில் பேசவேண்டும் என எண்ணுபவனுக்கு, நாற்காலி என சொல்வதில் கடினம் இருக்காது. நமக்கு புரியாத ஒன்றை புரிகின்றபோது அதனை உள்வாங்குவதே பண்பு. தமிழை வளர்க்கவேண்டும் தூயதமிழில்த்தான் பேசிடல் வேண்டும் என்றால் அது யாராலும் முடியும். நான் தமிழிழை பள்ளியில் பைன்று தேர்ச்சி பெற்றவன் அல்ல. எனது சொந்தமுயற்சியால் பொத்தகங்களை வாசிக்கும் பழக்கத்தினை கொண்டதனால், ஏதோ என்னால் முடிந்தவரையில் தூய தமிழினை பேசுகின்றேன்.
மனம் உண்டானால் இடம் உண்டு.
தூங்குவதை போல நடிப்பவனை, துயில் எழுப்ப முடியாது.
மனம் உண்டானால் இடம் உண்டு.
தூங்குவதை போல நடிப்பவனை, துயில் எழுப்ப முடியாது.

