03-10-2005, 02:26 PM
thamizh.nila Wrote:அம்மா சீதனம் கேட்ட மகனுக்கு என்ன வாயில நாங்கள் யாழ் சமையள் அறையில் செய்த அல்வாவா இருக்கு?
அம்மாவையும், மனைவியையும் சண்டை போடாமல் பார்க்க தெரியாமல். சும்மா, எதுக்கெடுத்தாலும் பெண்களையே குற்றம் சொன்னால் எப்படி? கையாலாகாதவன் என்று சொன்னால் தப்பா?
தங்கச்சி நீங்கள் கூறிய கருத்துகளிள் உண்மை இல்லாமல் இல்லை ஆனாலும் மேற்கூறிய இரு கருத்துகளில் எனக்கு உடன்பாடு இல்லை....கொஞ்சம யோசிங்க...அம்மா சீதனம் என்டு வாங்கி தன்னுடைய கணக்கிலா? போட்டு வைக்கிறா...இல்லையே.தனது மகனும் மருமகளும் பிற்காலத்தில் நல்லா இருக்க வேண்டும் என அவர்களின் வங்கி கணக்கிலே தானே போட்டு வைக்கிறா....(பேரம் பேசி வாங்குவது தவறுதான்)
மற்றது மாமி மருமகள் சண்டை--இதில் கணவன் யாருக்கு சப்போட் பண்ண வேண்டும் என எதிர்பhர்கிறீர்கள் பெத்த தாய்க்கா.? அல்லது கட்டிய மனைவிக்கா...? இருவருமே அவனின் இரு கண்கள் போல (கொஞ்சம் OVER இல்லை.....) மாமி மருமகள் சண்டை சும்மா FRIENDLY MATCH அடுத்த நிமிடமே சமரசமாகி விடுவாhகள் இதற்குள் எதுக்கு ஆண்களை நுளைத்து BIG MATCH ஆக்கப் பாக்கிறீங்கள்........
நான் சொன்னதில் பிழையில்லையே.....................!!!
...............

