03-08-2005, 07:45 PM
Quote:ஆண் உலகை துணிவோடு எதிர்நோக்கும் பெண்களுக்கு இந்த “பெண்கள் தினம்” ஒரு பொருட்டல்ல. மதம், கலாச்சாரம், சமூகம் பொன்றவற்றால் தினம் தினம் நசுக்கப்படும் பெண்களுக்காகக் குரல் கொடுக்கும் ஒருநாள் அல்ல பல நாட்கள் தேவை. அந்தக் குரல் கொடுப்பு அவர்களின் இந்த ஒடுக்கப்பட்ட வாழ்க்கை முறையில் ஏதாவது மாற்றத்தைக் கொண்டு வருமெனின். வெறுமனே பொழுது போக்கிற்காக ஒருநாளைப் பெண்களுக்காகப் பிரகடனப்படுத்தி விட்டு தினம் தினம் ஒடுக்குமுறைக்குள் ஆளாகி வரும் பெண்களைக் கண்டு கொள்ளாத அமைப்புக்களின் பெண்கள் தினக் கொண்டாட்டமும் அறிக்கையும் எதற்காக?
அதை விட பெண்களிற்கு என தனியாக ஒரு நாள் கொண்டாடுவதன் மு}லம்.. பெண்ணை ஆணில் இருந்து வேறுபடுத்திக்காட்டுவதாய் போகிறது.. சமநிலை ஆணும் பெண்ணும் சமன் என்று.. சொல்லும் நிலை கு}ட இதனால் பாதிக்கப்படுறதே.. பெண் ஆணை விட எந்த விதத்திலுமு; குறைந்தவள் அல்ல என்றால்.. இந்த மகளீர் தினம் எதற்கு..?? :wink:
<b> .</b>
<b>
.......!</b>
<b>
.......!</b>

