03-08-2005, 05:05 PM
[
பெண்ணியம்ää பெண் விடுதலைää பெண்ணுரிமை என்ற கருத்தாக்கங்கள் குறித்துச் சற்று ஆழமாகப் பார்ப்பதற்கு இச்சந்தர்ப்பத்தை நாமும் பயன்படுத்த விரும்புகின்றோம். ஆண்களுக்கான சட்டபூர்வமான உரிமைகள் யாவும் சமமாகப் பெண்களுக்கும் வழங்கப்பட வேண்டும் என்கின்ற நோக்கோடு எழுந்த 'முதலாளியப்" பெண்ணியம்ää குடும்பம் உற்பத்தி ஆகியவற்றின் பின்னணியில் உள்ள பெண்ணடிமைத் தனத்தின் தோற்றத்தைக் கண்டுணர்ந்த மார்க்கசியப் பெண்ணியம்;;ää தந்தைவழிச் சமூக மதிப்பீடுகளுக்கு எதிராக பெண்மையின் தனித்துவத்தை உயர்த்திப் பிடித்த தீவிரப் பெண்ணியம்ää இவை அனைத்தும் ~பெண்| என்பதற்கு ஒரு சாராம்சமான அடையாளத்தை ஏற்றுக் கொண்டுள்ளன. இதன்படி உடற்கூற்றை அடித்தளமாக அதாவது டீழைடழபiஉயட குழரனெயவழைn ஐ அடித்தளமாகக் கொண்டு பெண்ணுறுப்புக்களைக் கொண்ட அனைத்து மனித உயிரிகளை ஒன்றெனக் கொண்டு அந்த உயிரிகளைப் ~பெண்| எனக் கண்டன. ஒட்டு மொத்தமான பெண்களின் விடுதலையை இந்தப் பெண்ணிய இயக்கங்கள் வலியுறுத்தின. பெண் என்றால் யார்? பெண் என்ற சொல்லின் பொருள் என்ன? எந்த ஒரு சொல்லுக்கும்ää பொருள் என்பது ஒரு தனித்துவமான பண்பைக் காட்டுவதல்ல. சொல் என்பது ஒரு தனித்துவமான பொருளுடன்ää தீர்மானமான உறவைக் கொண்டுள்ளது என்று சொல்வதைக் காட்டிலும்ää சிக்கலான பல பண்புகளின் வலைப் பின்னலாக அது விரிவு பெறுகின்றது என்பதே சரியாகும். இதன் அடிப்படையிற்தான் நாம் ‘பெண்’ என்ற சொல்லின் கருத்தை அணுக வேண்டும்.
பெண்ணியம் -குநஅinளைஅ- என்பது பெண்ணை ஒரு ஆய்வுப் பொருளாக்கிப் பார்க்கின்ற கோட்பாடாகும். குநுஆஐNஐளுஆ என்கின்ற ஆங்கிலச் சொல் கி.பி. 19ம் நூற்றாண்டில் முதன்முதலாக பயன்படுத்தப்பட்டது. 18ம் நூற்றாண்டிலேயே ஆங்காங்கு பெண் விடுதலைச் சிந்தனை எழுச்சி பெற்றிருந்தது உண்மைதானென்றாலும்ää பெண்ணியம் ஒரு தனிக்கோட்பாடாக வலுப்பெற்றது 19ம் நூற்றாண்டிற்தான். இந்தக் கோட்பாட்டின் தோற்றம் பற்றியும் இரண்டு வேறு கருத்துக்கள் நிலவி வருகின்றன.
முதலாளித்துவத்திற்கு எதிராக எழுந்த மார்க்கசிய வர்க்கப் போராட்டத்தில் ஆதிக்க வெறியர்களை எதிர்க்கும் நோக்கில்ää அதன் ஒரு பகுதியாகää ஆணாதிக்கத்துக்கு எதிராகவும் பெண் ஒடுக்குமுறைக்கு எதிராகவும் குரல் எழுப்பப் பட்டது. இதுதான் பெண்ணியத்தின் வேர் என்றும் அதிலிருந்துதான் பின்பு பெண்ணியம் ஒரு தனிக்கோடாட்பாடாக உருவாகியது என்று மார்க்கசியப் பெண்ணிய வாதிகள் கூறுகின்றார்கள்.
ஆனால் Pரசந குநஅinளைவள என்று சொல்லக் கூடிய தூய பெண்ணியவாதிகள் இக்கருத்தை ஏற்றுக் கொள்வதில்லை. இவர்கள் பெண்ணியமென்பது 19ம் நூற்றாண்டின் பிற்பகுதியில் மேலைநாடுகளில்ää பகுத்தறிவின் அடிப்படையில் ஆண்களுக்குச் சமமான உரிமைகளை வேண்டிப் பெண்கள் எழுப்பிய குரலில் தோற்றம் பெற்றது என்று வாதிடுகின்றார்கள். தோற்றம் குறித்துக் கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் பெண்கள் தங்கள் மீது ஏவி விடப்பட்டிருந்த அடக்குமுறைகளுக்கு எதிராகää தீர்க்கமாக எழுப்பிய குரலே பெண்ணியத்திற்கு எழுச்சியூட்டியது என்ற கருத்தில் வேறுபாடில்லை.
மேற்கத்திய நாடுகள் போலவே கிழக்கத்தைய நாடுகளிலும் ஆணாதிக்கமும் பெண்ணடிமைத்தனமும் வேரூன்றி நிற்கின்றன. இச்சமுதாயக் கொடுமைகள் குறித்து அறிவதற்குத் தமிழ் இலக்கியங்கள் உதவுகின்றன. உதாரணத்திற்குப் புறநானூற்றில் ஒரு பாடலைப் பார்ப்போம். பூதபாண்டியனின் மனைவியான பெருங்கோப்பெண்டு பாடிய இந்தப்பாடலை இதுவரை காலமும் வந்த ஆய்வுகள் பலவும் கணவன் மீது மனைவி கொண்ட அன்பினைக் காட்டுவதாகவே சொல்லி வந்துள்ளன. ஆனால் இந்தப் பாடலை ஒரு பெண்ணியப் பார்வையில் பார்க்கும் போதுதான்ää அக்காலத்துச் சமுதாயக் கொடுமைகள் தெளிவாகப் புலனாகின்றன.
<span style='font-size:25pt;line-height:100%'>நன்றி தமிழ்நாதம் கொம்மில் சபேசன் எழுதியது</span>
shobana Wrote:யாராவது முழுமையான ஒரு பதில் தாங்களேன் ஏன் மகளீர் தினம் கொண்டாடப்படுகிறது என[/quote]சர்வதேச மகளிர் தினம் மார்ச் மாதம் 8ம் திகதியில் உலகெங்கும் கொண்டாடப்பட்டு வருகின்றது. அவுஸ்திரேலியாவைப் பொறுத்த மட்டில் முதல் முறையாக 1928ம் ஆண்டு மார்ச் 25ந் திகதியன்று ஆ.று.ஆ என்று அழைக்கப்பட்ட ஆடைடவையவெ றுழஅநn’ள ஆழஎநஅநவெ என்ற இயக்கத்தால் பேரணி ஒன்று நடாத்தப்பட்டது. அப்பேரணியில் பெண்களுக்கும்ää ஆண்களைப் போல சமஊதியம்ää எட்டுமணி நேரவேலைää மற்றும் வேலைத்தள வசதிகள் என்ற கோரிக்கைகள் வற்புறுத்தப்பட்டன.
பெண்ணியம்ää பெண் விடுதலைää பெண்ணுரிமை என்ற கருத்தாக்கங்கள் குறித்துச் சற்று ஆழமாகப் பார்ப்பதற்கு இச்சந்தர்ப்பத்தை நாமும் பயன்படுத்த விரும்புகின்றோம். ஆண்களுக்கான சட்டபூர்வமான உரிமைகள் யாவும் சமமாகப் பெண்களுக்கும் வழங்கப்பட வேண்டும் என்கின்ற நோக்கோடு எழுந்த 'முதலாளியப்" பெண்ணியம்ää குடும்பம் உற்பத்தி ஆகியவற்றின் பின்னணியில் உள்ள பெண்ணடிமைத் தனத்தின் தோற்றத்தைக் கண்டுணர்ந்த மார்க்கசியப் பெண்ணியம்;;ää தந்தைவழிச் சமூக மதிப்பீடுகளுக்கு எதிராக பெண்மையின் தனித்துவத்தை உயர்த்திப் பிடித்த தீவிரப் பெண்ணியம்ää இவை அனைத்தும் ~பெண்| என்பதற்கு ஒரு சாராம்சமான அடையாளத்தை ஏற்றுக் கொண்டுள்ளன. இதன்படி உடற்கூற்றை அடித்தளமாக அதாவது டீழைடழபiஉயட குழரனெயவழைn ஐ அடித்தளமாகக் கொண்டு பெண்ணுறுப்புக்களைக் கொண்ட அனைத்து மனித உயிரிகளை ஒன்றெனக் கொண்டு அந்த உயிரிகளைப் ~பெண்| எனக் கண்டன. ஒட்டு மொத்தமான பெண்களின் விடுதலையை இந்தப் பெண்ணிய இயக்கங்கள் வலியுறுத்தின. பெண் என்றால் யார்? பெண் என்ற சொல்லின் பொருள் என்ன? எந்த ஒரு சொல்லுக்கும்ää பொருள் என்பது ஒரு தனித்துவமான பண்பைக் காட்டுவதல்ல. சொல் என்பது ஒரு தனித்துவமான பொருளுடன்ää தீர்மானமான உறவைக் கொண்டுள்ளது என்று சொல்வதைக் காட்டிலும்ää சிக்கலான பல பண்புகளின் வலைப் பின்னலாக அது விரிவு பெறுகின்றது என்பதே சரியாகும். இதன் அடிப்படையிற்தான் நாம் ‘பெண்’ என்ற சொல்லின் கருத்தை அணுக வேண்டும்.
பெண்ணியம் -குநஅinளைஅ- என்பது பெண்ணை ஒரு ஆய்வுப் பொருளாக்கிப் பார்க்கின்ற கோட்பாடாகும். குநுஆஐNஐளுஆ என்கின்ற ஆங்கிலச் சொல் கி.பி. 19ம் நூற்றாண்டில் முதன்முதலாக பயன்படுத்தப்பட்டது. 18ம் நூற்றாண்டிலேயே ஆங்காங்கு பெண் விடுதலைச் சிந்தனை எழுச்சி பெற்றிருந்தது உண்மைதானென்றாலும்ää பெண்ணியம் ஒரு தனிக்கோட்பாடாக வலுப்பெற்றது 19ம் நூற்றாண்டிற்தான். இந்தக் கோட்பாட்டின் தோற்றம் பற்றியும் இரண்டு வேறு கருத்துக்கள் நிலவி வருகின்றன.
முதலாளித்துவத்திற்கு எதிராக எழுந்த மார்க்கசிய வர்க்கப் போராட்டத்தில் ஆதிக்க வெறியர்களை எதிர்க்கும் நோக்கில்ää அதன் ஒரு பகுதியாகää ஆணாதிக்கத்துக்கு எதிராகவும் பெண் ஒடுக்குமுறைக்கு எதிராகவும் குரல் எழுப்பப் பட்டது. இதுதான் பெண்ணியத்தின் வேர் என்றும் அதிலிருந்துதான் பின்பு பெண்ணியம் ஒரு தனிக்கோடாட்பாடாக உருவாகியது என்று மார்க்கசியப் பெண்ணிய வாதிகள் கூறுகின்றார்கள்.
ஆனால் Pரசந குநஅinளைவள என்று சொல்லக் கூடிய தூய பெண்ணியவாதிகள் இக்கருத்தை ஏற்றுக் கொள்வதில்லை. இவர்கள் பெண்ணியமென்பது 19ம் நூற்றாண்டின் பிற்பகுதியில் மேலைநாடுகளில்ää பகுத்தறிவின் அடிப்படையில் ஆண்களுக்குச் சமமான உரிமைகளை வேண்டிப் பெண்கள் எழுப்பிய குரலில் தோற்றம் பெற்றது என்று வாதிடுகின்றார்கள். தோற்றம் குறித்துக் கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் பெண்கள் தங்கள் மீது ஏவி விடப்பட்டிருந்த அடக்குமுறைகளுக்கு எதிராகää தீர்க்கமாக எழுப்பிய குரலே பெண்ணியத்திற்கு எழுச்சியூட்டியது என்ற கருத்தில் வேறுபாடில்லை.
மேற்கத்திய நாடுகள் போலவே கிழக்கத்தைய நாடுகளிலும் ஆணாதிக்கமும் பெண்ணடிமைத்தனமும் வேரூன்றி நிற்கின்றன. இச்சமுதாயக் கொடுமைகள் குறித்து அறிவதற்குத் தமிழ் இலக்கியங்கள் உதவுகின்றன. உதாரணத்திற்குப் புறநானூற்றில் ஒரு பாடலைப் பார்ப்போம். பூதபாண்டியனின் மனைவியான பெருங்கோப்பெண்டு பாடிய இந்தப்பாடலை இதுவரை காலமும் வந்த ஆய்வுகள் பலவும் கணவன் மீது மனைவி கொண்ட அன்பினைக் காட்டுவதாகவே சொல்லி வந்துள்ளன. ஆனால் இந்தப் பாடலை ஒரு பெண்ணியப் பார்வையில் பார்க்கும் போதுதான்ää அக்காலத்துச் சமுதாயக் கொடுமைகள் தெளிவாகப் புலனாகின்றன.
<span style='font-size:25pt;line-height:100%'>நன்றி தமிழ்நாதம் கொம்மில் சபேசன் எழுதியது</span>
; ;

