03-08-2005, 12:51 PM
ஐ.நா சபையின் பெண்கள் தின நாளில் கேள்வியுறும் மிகப் பெரிய பெண்ணுரிமை மீறல் இது. இந்தப் பாலியல் வல்லுறவு பாலியல் சித்திரவதை என்ற சொற்கள் எப்போது உலக மொழிகளில் இருந்து காணாமற் போகிறதோ அன்றுதான் பெண்களின் விடுதலை என்பதற்கு நாகரிக உலகில் அர்த்தமொன்றினைக் காண முடியும்.
glad
glad

