03-08-2005, 11:47 AM
<b> மட்டக்களப்பில் நேற்றும் இன்றும் இருவர்சுட்டுக் கொல்லப்பட்டனர</b>
மட்டக்களப்பு நகரிலும் தளவாயிலும் நேற்றும் இன்று அதிகாலையும் இருவர் இனந் தெரியாத நபர்களினால் சுட்டுக் கொல்லப்பட்டனர். நேற்றிரவு தளவாயில் வேலாயுதபிள்ளை இலங்கேஸ்வரன் என்ற 25 வயது இளைஞர் இனந்தெரியாத நபர்களினால் அவரது வீட்டிலிருந்து அழைத்துச் செல்லப்பட்டு சுட்டுக்கொல்லப்பட்டார்.
இவர் இராணுவத்தினருடன் இணைந்து இயங்கும் ஆயுதக்குழுவொன்றுடன் தொடர்புடையவர் என தெரியவருகிறது. இன்று அதிகாலை 5.30 மணியளவில் மட்டக்களப்பு பொலிஸ் நிலையத்திலிருந்து 50 மீற்றர் தொலைவில் கொக்கட்டிச்சேலையைச் சேர்ந்த அழகையா கிருபைராஜா என்பவர் சுட்டுக்கொல்லப்பட்டார். இராணுவத்தினருக்கு தகவல் கொடுப்பவராக செயற்பட்டு வந்த இவர் அண்மையில் வெளிநாட்டிலிருந்து திரும்பி மீண்டும் இன்று அதிகாலை கொழும்பு செல்வதற்காக பேரூந்து நிலயம் வந்த போது இந்த சம்பவம் இடம்பெற்றது.
புதினம்
மட்டக்களப்பு நகரிலும் தளவாயிலும் நேற்றும் இன்று அதிகாலையும் இருவர் இனந் தெரியாத நபர்களினால் சுட்டுக் கொல்லப்பட்டனர். நேற்றிரவு தளவாயில் வேலாயுதபிள்ளை இலங்கேஸ்வரன் என்ற 25 வயது இளைஞர் இனந்தெரியாத நபர்களினால் அவரது வீட்டிலிருந்து அழைத்துச் செல்லப்பட்டு சுட்டுக்கொல்லப்பட்டார்.
இவர் இராணுவத்தினருடன் இணைந்து இயங்கும் ஆயுதக்குழுவொன்றுடன் தொடர்புடையவர் என தெரியவருகிறது. இன்று அதிகாலை 5.30 மணியளவில் மட்டக்களப்பு பொலிஸ் நிலையத்திலிருந்து 50 மீற்றர் தொலைவில் கொக்கட்டிச்சேலையைச் சேர்ந்த அழகையா கிருபைராஜா என்பவர் சுட்டுக்கொல்லப்பட்டார். இராணுவத்தினருக்கு தகவல் கொடுப்பவராக செயற்பட்டு வந்த இவர் அண்மையில் வெளிநாட்டிலிருந்து திரும்பி மீண்டும் இன்று அதிகாலை கொழும்பு செல்வதற்காக பேரூந்து நிலயம் வந்த போது இந்த சம்பவம் இடம்பெற்றது.
புதினம்
...............

