08-31-2003, 11:37 PM
புலிகளின் யோசனை தொடர்பாக சகல தரப்பினருடனும் பேசப்படும்
என்கிறார் பிரதமர் ரணில்
இடைக்கால நிர்வாகம் தொடர்பாக - விடுதலைப் புலிகள் தமது யோசனைகளை அரசாங்கத்திடம் முன்வைத்த பின்னர், அது தொடர்பாகச் சகல தரப்பினருடனும் பேச்சு வார்த்தை நடத்தப்படும் என்று, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
இதேவேளை - மீண்டும் சமாதானப் பேச்சுவார்த்தைகளை ஆரம்பிக்க முன்னர் இதுகுறித்து பேசப்படும். அது மிகவும் தீர்க்கமான விடயங்களை ஆராயும் ஒன்றாக அமையும்.
வடக்கில் இருந்து மக்களை மீள்குடியேற்றல், அதிஉயர் பாதுகாப்பு வலயங்கள், ஏனைய இனங்களைச் சேர்ந்தோரின் உரிமைகள் தொடர்பான விடயங்கள்
அடுத்த கட்டப் பேச்சுவார்த்தையில் முக்கிய இடம் வகிக்கும்.
கடவத்த ஹோனகின சிறிவர் தரும விகாரையில் நேற்று நடை பெற்ற வைபவம் ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்றியபோதே, பிரதமர் இதனைத் தெரிவித்தார்.
நன்றி ஈழநாடு..
என்கிறார் பிரதமர் ரணில்
இடைக்கால நிர்வாகம் தொடர்பாக - விடுதலைப் புலிகள் தமது யோசனைகளை அரசாங்கத்திடம் முன்வைத்த பின்னர், அது தொடர்பாகச் சகல தரப்பினருடனும் பேச்சு வார்த்தை நடத்தப்படும் என்று, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
இதேவேளை - மீண்டும் சமாதானப் பேச்சுவார்த்தைகளை ஆரம்பிக்க முன்னர் இதுகுறித்து பேசப்படும். அது மிகவும் தீர்க்கமான விடயங்களை ஆராயும் ஒன்றாக அமையும்.
வடக்கில் இருந்து மக்களை மீள்குடியேற்றல், அதிஉயர் பாதுகாப்பு வலயங்கள், ஏனைய இனங்களைச் சேர்ந்தோரின் உரிமைகள் தொடர்பான விடயங்கள்
அடுத்த கட்டப் பேச்சுவார்த்தையில் முக்கிய இடம் வகிக்கும்.
கடவத்த ஹோனகின சிறிவர் தரும விகாரையில் நேற்று நடை பெற்ற வைபவம் ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்றியபோதே, பிரதமர் இதனைத் தெரிவித்தார்.
நன்றி ஈழநாடு..
Truth 'll prevail

