08-31-2003, 04:00 PM
இடைக்கால நிர்வாகக் கட்டமைப்புக்கு
காணி,பொலீஸ் அதிகாரம் வேண்டும்
சட்டவல்லுநர்கள்-புலிகளின்
பாரிஸ் கூட்டத்தில் வலியுறுத்து
வடக்கு - கிழக்கு இடைக்கால நிர்வாக கட்டமைப்புக்கு காணி மற்றும் சட்டம் ஒழுங்கைப் பேணுவதற்கான பொலீஸ் அதிகாரம் கட்டாயம் வழங்கப்படவேண்டும் என்று பாரிஸில் இடம்பெற்ற புலிகளின் சட்ட வல்லுநர்களுடனான கூட்டத்தில் முக்கியமாக வலியுறுத்தப்பட்டுள்ளது.
இந்த விடயம் தொடர்பாக கூட்டத்தில் கலந்துகொண்ட சட்டவல்லுநர்கள் அதிகம் வலியுறுத்தியதை தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல் துறைப் பொறுப்பாளர் சு.ப.தமிழ்ச்செல்வன் ஏற்றுக்கொண்டார்.
பாரிஸ் கூட்டம் தொடர்பாகத் தமிழ் ஊடகம் ஒன்றுக்கு அளித்த பேட்டி யிலேயே அவர் இந்தத் தகவல் களைத் தெரிவித்துள்ளார்.
நன்றி உதயன்..
காணி,பொலீஸ் அதிகாரம் வேண்டும்
சட்டவல்லுநர்கள்-புலிகளின்
பாரிஸ் கூட்டத்தில் வலியுறுத்து
வடக்கு - கிழக்கு இடைக்கால நிர்வாக கட்டமைப்புக்கு காணி மற்றும் சட்டம் ஒழுங்கைப் பேணுவதற்கான பொலீஸ் அதிகாரம் கட்டாயம் வழங்கப்படவேண்டும் என்று பாரிஸில் இடம்பெற்ற புலிகளின் சட்ட வல்லுநர்களுடனான கூட்டத்தில் முக்கியமாக வலியுறுத்தப்பட்டுள்ளது.
இந்த விடயம் தொடர்பாக கூட்டத்தில் கலந்துகொண்ட சட்டவல்லுநர்கள் அதிகம் வலியுறுத்தியதை தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல் துறைப் பொறுப்பாளர் சு.ப.தமிழ்ச்செல்வன் ஏற்றுக்கொண்டார்.
பாரிஸ் கூட்டம் தொடர்பாகத் தமிழ் ஊடகம் ஒன்றுக்கு அளித்த பேட்டி யிலேயே அவர் இந்தத் தகவல் களைத் தெரிவித்துள்ளார்.
நன்றி உதயன்..
Truth 'll prevail

