08-31-2003, 12:06 PM
<b>இளங்கோ எழுதியது</b>
<b>கண்காளிப்பாளரின் கண்டனம்</b>
இது ஒரு பெரிய விடயமேயல்ல ...விமர்சனம் எழுத்துப்பிழையின்றி எழுதப்பட்டிருக்கும் போதே இது சேதுவினுடையதல்ல என்பதை புரிந்துகொள்ளாமல்விட்டது சேதுவினுடைய தவறாகுமா?..
Quote:சேது<b>முல்லை வழங்கிய ஆவணசாட்சியம்</b>
இப்படியான கருத்துக்களை தொடர்ந்து எழுதுங்கள்.
குறும்படங்கள் பற்றி தெரியாது என்றீர்கள் ஆனால் ஆழமாக விடயத்தை தொட்டுள்ளீர்கள் வாழ்த்துக்கள்
Quote:இது சிவவதனி எழுதிய கட்டுரை.
முழக்கம் பக்கமாகப் போனால் பாருங்கள்
http://www.muzhakkam.com/serial/serial01.htm
<b>கண்காளிப்பாளரின் கண்டனம்</b>
Quote:கருத்துகள விதிகளில் ஒன்றான<b>ஐயோவெனும் சோழியான் </b>
உங்கள் சொந்தஆக்கம் அல்லாதபோது அந்த ஆக்கம் யாருடையது என்று குறிப்பிடவேண்டும் அல்லது அது எங்கிருந்து எடுக்கப்பட்டது என்று குறிப்பிட வேண்டும் இவற்றை கடைப்பிடிக்காமல் தனது கருத்துப்போல் இதை எழுதிச்சென்றது தவறு
கருத்துக்கள விதிகளின் படி சேதுவுக்கு ஒரு எச்சரிக்கை வழங்கப்படுகிறது
Quote:சேது... எனது கறுப்பு யூலை அனுபவம்தான் வீரகேசரியில் யாரோ பெயரில் வந்ததென்றால்.. எனது உறவினர் எழுதிய விமர்சனம் உங்களின் கருத்தாகவா.. என்ன கொடுமை ஐயா இது?!<b> அதிர்ச்சியடையாமல் அஜீவன்</b>
Quote:ஒரு சில தொலைக்காட்சிகளே வேறொருவர் நிகழ்சிகளை தமது நிகழ்ச்சி போல முன் வைத்து மூக்குடைபடுவதுண்டு.
இது ஒரு பெரிய விடயமேயல்ல ...விமர்சனம் எழுத்துப்பிழையின்றி எழுதப்பட்டிருக்கும் போதே இது சேதுவினுடையதல்ல என்பதை புரிந்துகொள்ளாமல்விட்டது சேதுவினுடைய தவறாகுமா?..
-

