08-30-2003, 09:24 PM
[b]நதி தந்தீர்கள்
நிலம் இதோ....
தனியே தன்னந்தனியே.. நான் காத்து காத்து நின்றேன்..
நிலமே.. பொறு நிலமே.. உன் பொறுமை வென்று விடுவேன்..
தனியே தன்னந்தனியே.. நான் காத்து காத்து நின்றேன்..
நிலமே.. பொறு நிலமே.. உன் பொறுமை வென்று விடுவேன்..
புரியாதா.. பேரன்பே.. புரியாதா.. பேரன்பே..
தனியே.. தனியே...
(இசை)
அக்டோபர் மாதத்தில் அந்தி மழை வானத்தில்..
வானவில்லை ரசித்திருந்தேன்..
அந்த நேரத்தில் யாருமில்லை.. தூரத்தில் இவள் மட்டும்..
வானவில்லை ரசிக்க வந்தாள்..
அக்டோபர் மாதத்தில் அந்தி மழை வானத்தில்..
வானவில்லை ரசித்திருந்தேன்..
அந்த நேரத்தில் யாருமில்லை.. தூரத்தில் இவள் மட்டும்..
வானவில்லை ரசிக்க வந்தாள்..
அன்று கண்கள் பார்த்து கொண்டோம்..
உயிர்க் காற்றை மாற்றிக் கொண்டோம்..
அன்று கண்கள் பார்த்து கொண்டோம்..
உயிர்க் காற்றை மாற்றிக் கொண்டோம்..
ரசனை என்னும் ஒரு புள்ளியில்..
இரு இதயம் இணையக் கண்டோம்..
ரசனை என்னும் ஒரு புள்ளியில்..
இரு இதயம் இணையக் கண்டோம்..
நானும் அவளும் இணைகையில்..
நிலா அன்று பால் மழை பொழிந்ததே..
தனியே தன்னந்தனியே.. நான் காத்து காத்து நின்றேன்..
நிலமே.. பொறு நிலமே.. உன் பொறுமை வென்று விடுவேன்..
புரியாதா.. பேரன்பே.. புரியாதா.. பேரன்பே.. புரியாதா..
(இசை)
என்;னுடைய நிழலையும் இன்னொருத்தி தொடுவது..
பிழை என்று கருதி விட்டாள்..
ஒரு ஐPன்ஸ் அணிந்த சின்னக் கிளி..
ஹலோ சொல்லி கைகொடுக்க.. தங்க முகம்; கருகி விட்டாள்..
அந்த கள்ளி பிரிந்து சென்றாள்.. நான் ஐPவன் உருகி நின்றேன்.. (2)
சின்னதொரு காரணத்தால்.. சிறகடித்து மறைந்து விட்டாள்.. (2)
மீண்டும் வருவாள் நம்பினேன்..
அதோ அவள் வரும் வழி தெரியாது.. தனியே...
தனியே தன்னந்தனியே.. நான் காத்து காத்து நின்றேன்..
நிலமே.. பொறு நிலமே.. உன் பொறுமை வென்று விடுவேன்..
புரியாதா.. பேரன்பே.. புரியாதா.. பேரன்பே..
படம்
குரல்
இசை
பாடல்
நிலம் இதோ....
தனியே தன்னந்தனியே.. நான் காத்து காத்து நின்றேன்..
நிலமே.. பொறு நிலமே.. உன் பொறுமை வென்று விடுவேன்..
தனியே தன்னந்தனியே.. நான் காத்து காத்து நின்றேன்..
நிலமே.. பொறு நிலமே.. உன் பொறுமை வென்று விடுவேன்..
புரியாதா.. பேரன்பே.. புரியாதா.. பேரன்பே..
தனியே.. தனியே...
(இசை)
அக்டோபர் மாதத்தில் அந்தி மழை வானத்தில்..
வானவில்லை ரசித்திருந்தேன்..
அந்த நேரத்தில் யாருமில்லை.. தூரத்தில் இவள் மட்டும்..
வானவில்லை ரசிக்க வந்தாள்..
அக்டோபர் மாதத்தில் அந்தி மழை வானத்தில்..
வானவில்லை ரசித்திருந்தேன்..
அந்த நேரத்தில் யாருமில்லை.. தூரத்தில் இவள் மட்டும்..
வானவில்லை ரசிக்க வந்தாள்..
அன்று கண்கள் பார்த்து கொண்டோம்..
உயிர்க் காற்றை மாற்றிக் கொண்டோம்..
அன்று கண்கள் பார்த்து கொண்டோம்..
உயிர்க் காற்றை மாற்றிக் கொண்டோம்..
ரசனை என்னும் ஒரு புள்ளியில்..
இரு இதயம் இணையக் கண்டோம்..
ரசனை என்னும் ஒரு புள்ளியில்..
இரு இதயம் இணையக் கண்டோம்..
நானும் அவளும் இணைகையில்..
நிலா அன்று பால் மழை பொழிந்ததே..
தனியே தன்னந்தனியே.. நான் காத்து காத்து நின்றேன்..
நிலமே.. பொறு நிலமே.. உன் பொறுமை வென்று விடுவேன்..
புரியாதா.. பேரன்பே.. புரியாதா.. பேரன்பே.. புரியாதா..
(இசை)
என்;னுடைய நிழலையும் இன்னொருத்தி தொடுவது..
பிழை என்று கருதி விட்டாள்..
ஒரு ஐPன்ஸ் அணிந்த சின்னக் கிளி..
ஹலோ சொல்லி கைகொடுக்க.. தங்க முகம்; கருகி விட்டாள்..
அந்த கள்ளி பிரிந்து சென்றாள்.. நான் ஐPவன் உருகி நின்றேன்.. (2)
சின்னதொரு காரணத்தால்.. சிறகடித்து மறைந்து விட்டாள்.. (2)
மீண்டும் வருவாள் நம்பினேன்..
அதோ அவள் வரும் வழி தெரியாது.. தனியே...
தனியே தன்னந்தனியே.. நான் காத்து காத்து நின்றேன்..
நிலமே.. பொறு நிலமே.. உன் பொறுமை வென்று விடுவேன்..
புரியாதா.. பேரன்பே.. புரியாதா.. பேரன்பே..
படம்
குரல்
இசை
பாடல்

