03-06-2005, 10:54 PM
தாய் தந்தை இருவரும் பிள்ளைகள் எதிர்காலத்தில எந்த இடர்களுக்கும் ஆளாகாது. நல்லதொரு எதிர்காலத்தினை அவர்களுக்காக உருவாக்கிடல் வேண்டும் என இரவு பகல் பாராது பிள்ளைகளுக்காக உளைப்பார்கள். அன்பில் தூய்மையான அன்பு என்று ஒன்று இல்லை. அன்பு என்றால் அன்புதான் இல்லை என்றால் இல்லைத்தான்.

