03-06-2005, 02:15 PM
கிரிமிச்;சை தாக்குதல்: படைத் தரப்புக்கு விடுதலைப்புலிகள் கடும் எச்;சரிக்கை!
தமிழீழ விடுதலைப் புலிப் போராளிகள் மீது தாக்குதல்களை மேற்கொண்டு படைத்தரப்பினர் பகிரங்கமாகவே சண்டைக்கு இழுக்கின்றார்கள் என விடுதலைப்புலிகளின் மட்டக்களப்பு - அம்பாறை மாவட்ட அரசியல் துறைப் பொறுப்பாளர் இளந்திரையன் குற்றம் சுமத்தியுள்ளார்.
வாகரை கிரிமிச்;சை சம்பவம் தொடர்பாக கருத்து வெளியிட்டுள்ள அவர் கிரிமிச்;சை சம்பவம் இதனையே வெளிப்படுத்தியுள்ளது என்றும் கூறியுள்ளார்.
அண்மைக்காலச்; சம்பவங்கள் விடுதலைப்புலிகளின் பொறுமையை உச்;ச அளவில் பாதித்துள்ளது. இதனால் ஏற்படப்போகும் பின் விளைவுகளை சிறீலங்கா அரசும் அதன் படைத்தரப்புமே ஏற்க வேண்டும் என்றும் அவர் மேலும் கூறினார்.
தமிழீழ விடுதலைப் புலிப் போராளிகள் மீது தாக்குதல்களை மேற்கொண்டு படைத்தரப்பினர் பகிரங்கமாகவே சண்டைக்கு இழுக்கின்றார்கள் என விடுதலைப்புலிகளின் மட்டக்களப்பு - அம்பாறை மாவட்ட அரசியல் துறைப் பொறுப்பாளர் இளந்திரையன் குற்றம் சுமத்தியுள்ளார்.
வாகரை கிரிமிச்;சை சம்பவம் தொடர்பாக கருத்து வெளியிட்டுள்ள அவர் கிரிமிச்;சை சம்பவம் இதனையே வெளிப்படுத்தியுள்ளது என்றும் கூறியுள்ளார்.
அண்மைக்காலச்; சம்பவங்கள் விடுதலைப்புலிகளின் பொறுமையை உச்;ச அளவில் பாதித்துள்ளது. இதனால் ஏற்படப்போகும் பின் விளைவுகளை சிறீலங்கா அரசும் அதன் படைத்தரப்புமே ஏற்க வேண்டும் என்றும் அவர் மேலும் கூறினார்.
<img src='http://img337.imageshack.us/img337/9450/tamil6zd.gif' border='0' alt='user posted image'>[img][/img]

