Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
கிழக்கில் தாக்குதல்
#2
விடுதலைப்புலிகள் என்ற சந்தேகத்தில் வெலிக்கந்தை பகுதியில் இராணுவம் மேற்கொண்ட தாக்குதலில் 6 பேர் பலி!
ஞாயிற்றுக்கிழமை 6 மார்ச் 2005 ஸ ஜ அருள் ஸ
பொலன்னறுவை மாவட்டம் வெலிக்கந்தை பிரதேசத்திலுள்ள கொலக்குனாவவெளி நேற்றிரவு இரண்டு வீடுகள் மீது இராணுவம் மேற்கொண்ட தாக்குதலில் ஆறு பேர் கொல்லப்பட்டுள்ளனர். மேலும் மூவர் காயமடைந்துள்ளனர். நேற்றிரவு 9.30 மணியளவில் குறிப்பிட்ட வீடுகளை முற்றுகையிட்ட பத்துப்பேர் கொண்ட இராணுவத்தினர் துப்பாக்கிப் பிரயோகம் செய்து இந்த தாக்குதலை மேற்கொண்டுள்ளனர். கொல்லப்பட்டவர்களில் நான்கு முஸ்லிம்களும் தமிழர் ஒருவரும் சிங்களவர் ஒருவரும் அடங்குகின்றனர். இந்த சம்பவத்தையடுத்து அப்பகுதியில் அச்சமும் பீதியும் நிலவுவதாகவும் அத்தோடு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அறியப்படுகின்றது.




சுட்டபழம்
நன்றி நிதர்சனம்
<img src='http://img337.imageshack.us/img337/9450/tamil6zd.gif' border='0' alt='user posted image'>[img][/img]
Reply


Messages In This Thread
[No subject] - by வியாசன் - 03-06-2005, 01:14 PM
[No subject] - by வியாசன் - 03-06-2005, 02:15 PM
[No subject] - by Mathan - 03-07-2005, 02:17 AM
[No subject] - by Mathan - 03-07-2005, 11:23 PM
[No subject] - by thivakar - 03-08-2005, 12:07 PM
[No subject] - by Mathan - 03-08-2005, 12:18 PM
[No subject] - by Mathan - 03-12-2005, 01:04 AM
[No subject] - by Mathan - 03-27-2005, 10:03 PM
[No subject] - by Danklas - 04-12-2005, 02:07 PM
[No subject] - by Danklas - 04-12-2005, 02:09 PM
[No subject] - by tamilini - 04-12-2005, 02:16 PM
[No subject] - by Danklas - 04-12-2005, 02:23 PM
[No subject] - by kuruvikal - 04-12-2005, 02:30 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)