08-30-2003, 02:51 PM
நெருப்பு சுவாலை நல்லாத்தான் சுட்டிருக்கு கணணித்தம்பிக்கு.வாழ்க்கையில் தோத்து போனியள் போங்கோ கணணி.இனி எதையும் வைத்து இந்த இழந்ததை மீட்கேலாது கண்டியளோ.சும்மா பிதற்றல் மாங்காய் கத்தரிக்காய் பாவக்காய் என. ஐயோ பாவம்........
கற்பனை செய்
கனவு காண்
நிசம் உணர்.
நளாயினி தாமரைச்செல்வன்.
கற்பனை செய்
கனவு காண்
நிசம் உணர்.
நளாயினி தாமரைச்செல்வன்.
[b]Nalayiny Thamaraichselvan

