03-06-2005, 05:37 AM
மாணவி நாகேந்திரம் துலசிகாவின் குடும்பத்திற்கு சிறிலங்கா ஜனாதிபதி ஜந்து இலட்சம் ரூபாய் நட்டஈடு வழங்கியுள்ளார். அத்துடன் இராணுவத்தின் 51வது படையணியின் சார்பாகவும் ஒரு இலட்சம் ரூபாய் நட்டஈடு வழங்கப்படும் என்றும் அவ் படைப்பிரிவின் கட்டளைத் தளபதி தெரிவித்துள்ளார்.
- உதயன்
- உதயன்

