08-30-2003, 08:42 AM
குற்றவாளிகளுக்கு தீர்ப்பு வழங்குவதில் வேறுபாடென்ன....வெட்டுக்குங்கள் கொத்துங்கள் குற்றவாளிகள் எங்கிருப்பினும் களையப்பட வேண்டியவர்களே....! நாம் நீதிக்கு தலை வணங்குகிறோம்...ஒழுக்கத்தை உயிரினும் மேலாய் மதிக்கிறோம்....எனவே அவற்றை யார் உறுதியுடன் கடைப்பிடித்தாலும் மனித சமூகத்தின் வினைத்திறனான முன்னேற்றம் கருதி நாம் வரவேற்போம்....!
முன்னைய செய்தியின் இரும்பு பெண்மணிக்கு வாழ்த்துக்கள் இன்னும் ஒலிப்பிக் வரை சென்று தங்கம் வெல்லவும் வாழ்த்துகின்றோம்....! அவரின் திறமையை அடையாளங்கண்டு வளர்த்தெடுத்த அவரின் தந்தையையும் அவரை மனித சமூகத்துக்கு அளித்த அவரின் தாயையும் இங்கு நினைவு கூர்ந்து பாராட்டுவது சாலச்சிறந்ததல்லவா...!
<!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :twisted:
முன்னைய செய்தியின் இரும்பு பெண்மணிக்கு வாழ்த்துக்கள் இன்னும் ஒலிப்பிக் வரை சென்று தங்கம் வெல்லவும் வாழ்த்துகின்றோம்....! அவரின் திறமையை அடையாளங்கண்டு வளர்த்தெடுத்த அவரின் தந்தையையும் அவரை மனித சமூகத்துக்கு அளித்த அவரின் தாயையும் இங்கு நினைவு கூர்ந்து பாராட்டுவது சாலச்சிறந்ததல்லவா...!
<!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :twisted:
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>

