03-04-2005, 04:51 PM
<b>யாழ். இராணுவ வன்முறையில் ஊடகவியாளர்கள் படுகாயம்! </b>
ஜ ம.சேரமான் வெள்ளிக்கிழமை 04 மார்ச் 2005 18:53 ஈழம்
யாழில் சிங்கள இராணுவம் நடத்திய வன்முறையில் ஊடகவியலாளர் இருவர் படுகாயமடைந்துள்ளனர்.
தினக்குரல் பத்திரிகையின் யாழ். செய்தியாளர் இரத்னம் தயாபரனின் வாகனத்தை அடித்து சேதப்படுத்திய சிங்கள இராணுவம்ää யாழ். நகரின் இணைய மையங்களையும் நாசப்படுத்தியது.
லேக் ஹவுஸ் பத்திரிகை நிறுவனத்தின் செய்தியாளர் வின்சென்ட் ஜெயன் என்ற ஊடகவியலாளரும் கடுமையான தாக்குதலுக்குள்ளாகி யாழ். வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என தமிழ்நெட் இணையத்தளம் இவ்வாறு செய்தி வெளியிட்டுள்ளது.
ஜ ம.சேரமான் வெள்ளிக்கிழமை 04 மார்ச் 2005 18:53 ஈழம்
யாழில் சிங்கள இராணுவம் நடத்திய வன்முறையில் ஊடகவியலாளர் இருவர் படுகாயமடைந்துள்ளனர்.
தினக்குரல் பத்திரிகையின் யாழ். செய்தியாளர் இரத்னம் தயாபரனின் வாகனத்தை அடித்து சேதப்படுத்திய சிங்கள இராணுவம்ää யாழ். நகரின் இணைய மையங்களையும் நாசப்படுத்தியது.
லேக் ஹவுஸ் பத்திரிகை நிறுவனத்தின் செய்தியாளர் வின்சென்ட் ஜெயன் என்ற ஊடகவியலாளரும் கடுமையான தாக்குதலுக்குள்ளாகி யாழ். வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என தமிழ்நெட் இணையத்தளம் இவ்வாறு செய்தி வெளியிட்டுள்ளது.

