03-04-2005, 03:54 PM
shiyam Wrote:மன்னிப்பு எல்லாம் தோவையில்லை மதன் இவர்போன்றேரை இனிமேல் இனங்காணுங்கள் அதுவே போதும்.இவர்மற்றும் இலங்கையில் ராதிகா குமாரசாமி மகேஸ்வரி வேலாயுதம்போன்றசிலர்பெண்ணியம் என்றும் மனிதவுரிமை என்று அடிக்கடி கூவுறவை அதுதான்
ஷியாம் அண்ணா நீங்க சொன்ன ராதிகா குமாரசாமி மகேஸ்வரி போலத்தானா இவவும் எண்டால் கிட்டத்தட்ட வி...மகள்போலவா. எனெண்டா மேல சொன்ன இருவரும் அப்படி என்று இலங்கை சட்டக் கல்லூரியில படித்த மாமா சொன்னவர்.
இந்த சுமதி ருபன் யார் நான் இப்பதான் கேள்விப்படுறன். எங்கட தேசியத்தை விலை பேசி பிரபலம் தேடும் இவவுக்கும் அந்த இருவருக்கும் வித்தியாசமே கிடையாது :evil: :evil: :evil:
. .
.
.

