03-04-2005, 01:59 PM
`தம்பி நான் உயிருடன் இருக்கிறேன்....'
நேற்று முன்தினம் புதன்கிழமை இரவு தமிழர் விடுதலைக் கூட்டணித் தலைவர் வீ.ஆனந்தசங்கரிக்கு தொடர்ச்சியாக 15க்கும் மேற்பட்ட தொலைபேசி அழைப்புகள். அனைத்துமே ஊடகங்களிலிருந்தே வந்து கொண்டிருந்தன. 13 ஆவது தொடர்பு `தினக்குரல்' இலிருந்து சென்றது.
ஆனந்தசங்கரி தொலைபேசியில் தொடர்பு கொண்டதும் "ஐயா, `தினக்குரல்' இலிருந்து பேசுகிறேன் என்று சொன்னவுடனேயே அவரது பதில் தம்பி நான் உயிருடன் இருக்கின்றேன்" என்பதுதான்.
மாலை 7 மணிக்கும் 8 மணிக்குமிடையில் தொடர்ச்சியாக தமக்கு தொலைபேசி அழைப்புகள் வந்ததாகவும் அனைவரும் ஒரே விடயம் தொடர்பாகவே கதைத்ததாகவும் அவர் தெரிவித்தார்.
புதன்கிழமை மாலையில் ஊடகங்கள் மத்தியில் மாறிமாறி கேட்கப்பட்ட கேள்வி சங்கரிக்கு என்ன நடந்தது? யார் செய்தார்கள்? எத்தனை மணிக்கு நடந்தது? என்பது போன்ற கேள்விகள் பறந்த வண்ணமிருந்தன.
தினக்குரல்
நேற்று முன்தினம் புதன்கிழமை இரவு தமிழர் விடுதலைக் கூட்டணித் தலைவர் வீ.ஆனந்தசங்கரிக்கு தொடர்ச்சியாக 15க்கும் மேற்பட்ட தொலைபேசி அழைப்புகள். அனைத்துமே ஊடகங்களிலிருந்தே வந்து கொண்டிருந்தன. 13 ஆவது தொடர்பு `தினக்குரல்' இலிருந்து சென்றது.
ஆனந்தசங்கரி தொலைபேசியில் தொடர்பு கொண்டதும் "ஐயா, `தினக்குரல்' இலிருந்து பேசுகிறேன் என்று சொன்னவுடனேயே அவரது பதில் தம்பி நான் உயிருடன் இருக்கின்றேன்" என்பதுதான்.
மாலை 7 மணிக்கும் 8 மணிக்குமிடையில் தொடர்ச்சியாக தமக்கு தொலைபேசி அழைப்புகள் வந்ததாகவும் அனைவரும் ஒரே விடயம் தொடர்பாகவே கதைத்ததாகவும் அவர் தெரிவித்தார்.
புதன்கிழமை மாலையில் ஊடகங்கள் மத்தியில் மாறிமாறி கேட்கப்பட்ட கேள்வி சங்கரிக்கு என்ன நடந்தது? யார் செய்தார்கள்? எத்தனை மணிக்கு நடந்தது? என்பது போன்ற கேள்விகள் பறந்த வண்ணமிருந்தன.
தினக்குரல்
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>

