03-03-2005, 12:51 PM
இது தான் அப்பன் பெயரை பிள்ளை காப்பத்தும் தற்கால வளமை.. இகற்கு தாயகத்தில் பெருசுகளை கேட்டால் ஒரு பழமொழி சொல்லுவினம்... யாழ் இணையத்தில் இருக்கும் யாராவது பெருசுகளுக்கு தெரிந்தால் எங்களைக்போல சிறுசுகளுக்கு சொல்லித்தாங்கோ...

