03-03-2005, 02:14 AM
பாடல் கேட்டேன் கேட்கும்போதுமனதில் ஏதோ ஒன்று உறுத்துகிறது வசன உச்சரிப்பா அல்லதுமுதன்; முதலில் இப்படியான நடையில் தமிழீழம் சம்பந்தபட்டபாடலை கேட்பதாலா என்பது புரியவில்லை
; ;

