03-03-2005, 01:30 AM
பொறுங்கோ இப்ப பிற்சா சாப்பாடு நடக்கு .. பேந்து வந்து சொல்வார்... அந்த பிற்சா அவுணுக்கை வைத்த 15 நிமிடம் தான் நிம்மதி என்று களத்துக்கு வந்தால் சண்முகி அக்காவின் கேள்வியை பாத்து மீசை துடித்து..எத்தினை கஸ்டம்,,,அக்கா இனி இப்படி கேள்வி கேட்காதைங்கோ... அண்ணியை சமைக்க விடுறதா,,.. திரும்பவும் மீசை துடிக்க.... நித்திலாதான் எல்லா காரணமும் நான் இல்லை.... <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
[b][size=18]

