03-02-2005, 05:35 AM
Quote: கவிதன் முன்னாடி விவாதங்களில் கலந்துகொண்டார் இப்போது அதிகமாக கலந்து கொள்வதில்லை அவருக்கும் சொந்தவேலைப்பழு இருக்கும்.
என்ன வியாசன் அண்ணா வெள்ளிக்கிழமை நின்று கதைத்தேன் ஆக்கும் அதுக்கு பிறக்கு நேரம் கிடைக்கவில்லை. நேற்று இரவும் வந்தேன் ஈழப்பிரியனுடன் கதைத்தேனே.. இப்படி இடைகிடை காணாமல் போவேன் ஆனால் நான் என்றும் யாழோடு இணைந்திருப்பேன்... கருத்துக்களும் சொல்வேன்... நன்றி.
[b][size=18]

