03-02-2005, 04:46 AM
அண்மையில் புலிகளின் குரலில் என்ணண்றே.. அண்ணேன்றேன்.. என்ற பாடலைக் கேட்டேன். அதைப் பாடியது சிறுவனா அல்லது யார் என்ற கேள்வி கொஞ்ச நாளாக இருந்து வந்தது. இப்போது அதைப் பாடியவர் யாரென்று தெரிந்து விட்டது..
அவர் மாலதி.. மன்மதராசா புகழ் மாலதியே தான்.. அட்டகாசமாய் இருக்கிறது பாடல்.. அண்ணைத்தமிழ் என்ற ஒலிநாடாவில் இடம் பெற்றிருக்கிறதாம் இந்த பாடல்.. கேட்டீர்களா?
அவர் மாலதி.. மன்மதராசா புகழ் மாலதியே தான்.. அட்டகாசமாய் இருக்கிறது பாடல்.. அண்ணைத்தமிழ் என்ற ஒலிநாடாவில் இடம் பெற்றிருக்கிறதாம் இந்த பாடல்.. கேட்டீர்களா?
..

