03-01-2005, 08:20 PM
மதன் அண்ணா கூறியிருந்தார் இணையத்தில் நாங்கள் இணைத்த செய்திகளை நாங்களாகவே அகற்றலாம் என்று.. அது எப்படி? மற்றும் நாம் எழுதும் கருத்துக்களுக்கு பின்னால் மற்றையவர்கள் கருத்துக்களை எழுதுவார்களே.. அப்படியிழுக்க எப்படி எமது கருத்துக்களை நாமே அகற்றுவது...
இதற்கு ஒரு மட்டுறுத்துனரின் உதவியை தான் நாடவேண்டும் என நினைக்கிறேன்
இதற்கு ஒரு மட்டுறுத்துனரின் உதவியை தான் நாடவேண்டும் என நினைக்கிறேன்

