02-28-2005, 08:51 PM
'இ.தொ.கா அரசில் தொடரும்'
<img src='http://www.bbc.co.uk/worldservice/images/2005/02/20050228164329r-yogarajan.jpg' border='0' alt='user posted image'>
ஆர். யோகராஜன்
இலங்கை தொழிலாளர் காங்கிரஸினால் முன் வைக்கப்பட்ட 14 அம்ச கோரிக்கைகளை ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க ஏற்றுக்கொண்டு அவற்றை அமுல்படுத்த ஒப்புக்கொண்டுள்ளதால் தமது கட்சி தொடர்ந்தும் அரசில் இணைந்து செயற்படும் என்று இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் உப தலைவர்களில் ஒருவரான ஆர். யோகராஜன் கூறினார்.
இன்று கட்சியின் தலைவர் ஆறுமுகம் தொண்டமானுக்கும், ஜனாதிபதிக்கும் இடையில் நடைபெற்ற பேச்சுக்களைத் தொடர்ந்தே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
தமது கட்சியை சேர்ந்த அமைச்சர்கள் தமது இராஜினாமாவை சமர்ப்பித்த போதிலும், அதனை ஜனாதிபதி ஏற்றுக் கொள்ளாததால் அவர்கள் தொடர்ந்தும் அமைச்சர்களாகவே பணியாற்றுவார்கள் என்றும் யோகராஜன் குறிப்பிட்டார்.
தமிழோசை
<img src='http://www.bbc.co.uk/worldservice/images/2005/02/20050228164329r-yogarajan.jpg' border='0' alt='user posted image'>
ஆர். யோகராஜன்
இலங்கை தொழிலாளர் காங்கிரஸினால் முன் வைக்கப்பட்ட 14 அம்ச கோரிக்கைகளை ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க ஏற்றுக்கொண்டு அவற்றை அமுல்படுத்த ஒப்புக்கொண்டுள்ளதால் தமது கட்சி தொடர்ந்தும் அரசில் இணைந்து செயற்படும் என்று இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் உப தலைவர்களில் ஒருவரான ஆர். யோகராஜன் கூறினார்.
இன்று கட்சியின் தலைவர் ஆறுமுகம் தொண்டமானுக்கும், ஜனாதிபதிக்கும் இடையில் நடைபெற்ற பேச்சுக்களைத் தொடர்ந்தே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
தமது கட்சியை சேர்ந்த அமைச்சர்கள் தமது இராஜினாமாவை சமர்ப்பித்த போதிலும், அதனை ஜனாதிபதி ஏற்றுக் கொள்ளாததால் அவர்கள் தொடர்ந்தும் அமைச்சர்களாகவே பணியாற்றுவார்கள் என்றும் யோகராஜன் குறிப்பிட்டார்.
தமிழோசை
<img src='http://img35.echo.cx/img35/2821/3dtext82282uu.gif' border='0' alt='user posted image'>

