02-28-2005, 02:47 AM
[size=13]<b>பூ</b> மலர்ந்தது பூமிக்குத்தானே
<b>நா</b>ம் பிறந்தது வாழ்ந்திடத்தானே
<b>பா</b>லை வனத்திலும் சோலை இல்லையா?
<b>ப</b>றவைக்கும் சிறு எறும்புக்கும்
இன்பம் இருக்கும்.. என்ன தயக்கம் மனமே...
..........
<b>மு</b>ள்ளிலும் பூவொன்று
இயற்கை அன்று கொடுத்தது..!
<b>பூ</b>விலே முள்ளென்று
மனித ஜாதி மறந்தது..!
<b>வே</b>ர்கள் கொஞ்சம் ஆசைப்பட்டால்
பாறையிலும் பாதை உண்டு..!
<b>வெ</b>ற்றி பெற ஆசைப்பட்டால்
விண்ணில் ஒரு வீடு உண்டு..!
<b>து</b>யரம் என்பது சுகத்தின் தொடக்கமே..
<b>எ</b>ரிக்கும் தீயை செரிக்கும் போது
சுகம் சுகம் சுகமே...
---------
<b>க</b>ண்களே கண்களே
கனவு காண தடையில்லை!
<b>நெ</b>ஞ்சமே நெஞ்சமே
நினைவு ஒன்றும் சுமையில்லை..!
<b>உ</b>ள்ளம் மட்டும் ஓங்கி நின்றால்
ஊனம் ஒரு பாவம் இல்லை..!
<b>உ</b>ன்னைச் சுற்றி வாழ்க்கை உண்டு
ஓய்வு கொள்ள நேரம் இல்லை..
<b>க</b>வலை என்பது மனதின் ஊனமே..!
<b>பு</b>திய வாழ்க்கை தொடங்கும் போது
பூமி கைகள் தட்டுமே..
.........
<b>நா</b>ம் பிறந்தது வாழ்ந்திடத்தானே
<b>பா</b>லை வனத்திலும் சோலை இல்லையா?
<b>ப</b>றவைக்கும் சிறு எறும்புக்கும்
இன்பம் இருக்கும்.. என்ன தயக்கம் மனமே...
..........
<b>மு</b>ள்ளிலும் பூவொன்று
இயற்கை அன்று கொடுத்தது..!
<b>பூ</b>விலே முள்ளென்று
மனித ஜாதி மறந்தது..!
<b>வே</b>ர்கள் கொஞ்சம் ஆசைப்பட்டால்
பாறையிலும் பாதை உண்டு..!
<b>வெ</b>ற்றி பெற ஆசைப்பட்டால்
விண்ணில் ஒரு வீடு உண்டு..!
<b>து</b>யரம் என்பது சுகத்தின் தொடக்கமே..
<b>எ</b>ரிக்கும் தீயை செரிக்கும் போது
சுகம் சுகம் சுகமே...
---------
<b>க</b>ண்களே கண்களே
கனவு காண தடையில்லை!
<b>நெ</b>ஞ்சமே நெஞ்சமே
நினைவு ஒன்றும் சுமையில்லை..!
<b>உ</b>ள்ளம் மட்டும் ஓங்கி நின்றால்
ஊனம் ஒரு பாவம் இல்லை..!
<b>உ</b>ன்னைச் சுற்றி வாழ்க்கை உண்டு
ஓய்வு கொள்ள நேரம் இல்லை..
<b>க</b>வலை என்பது மனதின் ஊனமே..!
<b>பு</b>திய வாழ்க்கை தொடங்கும் போது
பூமி கைகள் தட்டுமே..
.........

