02-27-2005, 12:14 AM
vasisutha Wrote:சில வேளை முன்பு இலங்கையும் இந்தியாவும் ஒன்றாக இருந்ததற்கான
அடையாளமாக கூட இருக்கலாம்.( சுனாமி வந்து பிரிச்சிருக்குமோ?) அல்லது
உண்மையிலேயே அக்காலத்தில் பாலத்தை கட்டியிருக்கலாம்..
அதை விட்டுட்டு ராமர் அணிலையும் குரங்கையும் வைத்து கட்டினார்
என்று சொல்லுவது நகைப்புக்குரிய விடயம். :evil:
இதனைத்தான் வசி அண்ணா நானும் சொல்ல வந்தேன். அப்படி ஒரு பாலம் இருந்திருக்கலாம் அதற்காக இராமயணத்துடன் மிடிச்சு போடுவது வேடிக்கை.

