02-26-2005, 07:34 PM
வரலாறு வாய்பிளந்து நிற்கிறது!
இல்லை என்போரும்
இருக்காது என்போரும்
சாத்தியமே இல்லை - என
சத்தியம் செய்தோரும்
இனி என் செய்வார்?
அரக்கன் என வர்ணித்தவர்
அலறிடித்து ஓடுவரா?
10 தலையாம் என
பகிடி வதை செய்தவர்
பித்தனின் உளரல்
எனக் கொள்வரா? - இனி
யாழ்களம் அவர் வந்தால்
அன்றைய இராவணன்
அழுக்காகி போன
வரலாற்றின் தலைவன்
இன்றைய இராவணன்
வீணர் காலத்தில்
எம் காலம் வீணா போச்சென்றெண்ணி
வீணான சித்தாந்தம் தடை போட்டான்
கருத்துடையவன்
சிந்தனையாளன்
சிதறிடாமல்
பகுதிகளை பக்குவமாய்
பங்கு படுத்தினான்
அங்கே மப்பில் போனால்
மரியாதை வெளியேற்றம் தான்.
நகைப்புக்கு
நிலம் கொடுத்த வள்ளல் இவன்
அப்பு போல ம... வந்தவர்
அவர் அணியோடு
அரட்டையில் இணைந்தவர்
மல்லாந்திருந்து
மகிழ்ந்துலாவும்
நிலம் அது
நிச்சயம்...
இவன் வள்ளல்தான்
பத்து தலை
அவ்வப்போது சிவந்ததுண்டு
களத்தின் ஆரோக்கியம் காணவே
அது கண்டு
நாம் வியந்ததுண்டு!
இராவணனே நீவிர் வாழ்க
நின் சேவை வாழிய பல்லாண்டு!!
இல்லை என்போரும்
இருக்காது என்போரும்
சாத்தியமே இல்லை - என
சத்தியம் செய்தோரும்
இனி என் செய்வார்?
அரக்கன் என வர்ணித்தவர்
அலறிடித்து ஓடுவரா?
10 தலையாம் என
பகிடி வதை செய்தவர்
பித்தனின் உளரல்
எனக் கொள்வரா? - இனி
யாழ்களம் அவர் வந்தால்
அன்றைய இராவணன்
அழுக்காகி போன
வரலாற்றின் தலைவன்
இன்றைய இராவணன்
வீணர் காலத்தில்
எம் காலம் வீணா போச்சென்றெண்ணி
வீணான சித்தாந்தம் தடை போட்டான்
கருத்துடையவன்
சிந்தனையாளன்
சிதறிடாமல்
பகுதிகளை பக்குவமாய்
பங்கு படுத்தினான்
அங்கே மப்பில் போனால்
மரியாதை வெளியேற்றம் தான்.
நகைப்புக்கு
நிலம் கொடுத்த வள்ளல் இவன்
அப்பு போல ம... வந்தவர்
அவர் அணியோடு
அரட்டையில் இணைந்தவர்
மல்லாந்திருந்து
மகிழ்ந்துலாவும்
நிலம் அது
நிச்சயம்...
இவன் வள்ளல்தான்
பத்து தலை
அவ்வப்போது சிவந்ததுண்டு
களத்தின் ஆரோக்கியம் காணவே
அது கண்டு
நாம் வியந்ததுண்டு!
இராவணனே நீவிர் வாழ்க
நின் சேவை வாழிய பல்லாண்டு!!
:: ::
-
!
-
!

