02-26-2005, 06:55 PM
சங்கம் அமைத்து தமிழ் வளர்த்த தமிழகம் இன்று தமிழைக்காப்பாற்ற அல்லாடுகிறது. தமிழுக்கு ஏன் இந்த பரிதாபநிலை?
வந்தாரை அரசாட்சி செய்ய விட்டு கைகட்டி சேவகம் செய்கின்ற தமிழகமக்கள் இவர்களை ஆயிரம் பெரியாரும் அண்ணவும் வந்தாலும் திருத்தமுடியாது.
கன்னடநாட்டு பரத்தையின் கால்களில் விழுந்து வணங்கும் தமிழகத்து முள்ளந்தண்டு இல்லாத ஆண்கள் இருக்கும்வரை எப்படித்தமிழகம் உய்யும்?
உலகப்படத்தில் ஒரு காலத்தில் தமிழீழத்தில் மட்டும் தமிழ்பேசும் மக்கள் இருப்பார்கள்.. இதை ஒருவராலும் மாற்றமுடியாது ஏனென்றால் அது தலைவரால் எடுக்கப்பட்ட முடிவு.
ஒருகாலத்தில் சோழன் கடல் கடந்து நாடுகளை வென்று ஆட்சிசெய்தான்.
இன்று அவனுடைய நாட்டை ஆட்சிசெய்ய கன்னடத்திலிருந்து வரும் நடிகர்கள் தேவைப்படுகிறது.
தமிழ்நாட்டை அண்ணாவுக்கு பிறகு ஆட்சி செய்தவர்களில் மு.க. ஒருவர்தான் தமிழர் என்பது தமிழகத்தின் பரிதாப நிலையை காட்டுகிறது :x :x :x
வந்தாரை அரசாட்சி செய்ய விட்டு கைகட்டி சேவகம் செய்கின்ற தமிழகமக்கள் இவர்களை ஆயிரம் பெரியாரும் அண்ணவும் வந்தாலும் திருத்தமுடியாது.
கன்னடநாட்டு பரத்தையின் கால்களில் விழுந்து வணங்கும் தமிழகத்து முள்ளந்தண்டு இல்லாத ஆண்கள் இருக்கும்வரை எப்படித்தமிழகம் உய்யும்?
உலகப்படத்தில் ஒரு காலத்தில் தமிழீழத்தில் மட்டும் தமிழ்பேசும் மக்கள் இருப்பார்கள்.. இதை ஒருவராலும் மாற்றமுடியாது ஏனென்றால் அது தலைவரால் எடுக்கப்பட்ட முடிவு.
ஒருகாலத்தில் சோழன் கடல் கடந்து நாடுகளை வென்று ஆட்சிசெய்தான்.
இன்று அவனுடைய நாட்டை ஆட்சிசெய்ய கன்னடத்திலிருந்து வரும் நடிகர்கள் தேவைப்படுகிறது.
தமிழ்நாட்டை அண்ணாவுக்கு பிறகு ஆட்சி செய்தவர்களில் மு.க. ஒருவர்தான் தமிழர் என்பது தமிழகத்தின் பரிதாப நிலையை காட்டுகிறது :x :x :x
<img src='http://img337.imageshack.us/img337/9450/tamil6zd.gif' border='0' alt='user posted image'>[img][/img]

