Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
சார்ள்ஸ் மட்டக்களப்பு செல்ல விருப்பம் சிறீலங்கா அரசு மறுப்பு
#2
இளவரசர் சாள்ஸை வரவேற்க
காத்திருக்கின்றார்கள் புலிகள்!
இங்கிலாந்தின் இளவரசர் சாள்ஸின் குறுகியகால இலங்கைப் பயணத்தின்போது ஆழிப் பேர லையால் பாதிக்கப்பட்ட மட்டக்களப்புக்கும் அவர் செல்லவிருக்கின்றார் எனக் கூறப்படுகின்றது. அவருடன் கலந்துரையாடப் புலிகள் விருப்பமாக இருக்கிறார்கள் எனக் கூறப்படுகிறது. இது குறித்துப் புலிகளின் சமாதானச் செயலகத்தின் பணிப்பாளர் எஸ்.புலித்தேவன் ரோய்ட்டருக்கு நேற்றுக் கருத்துத் தெரிவித்தார். அவர் கூறியதாவது:-
சாள்ஸை முழுமனதுடன் வரவேற்பதுடன், அவருடன் கலந்துரையாடுவதையும் விடு தலைப் புலிகள் அமைப்பும் தமிழ்ச் சமூகமும் விரும்புகின்றன.
அரசினாலும் வெளிநாட்டுப் பிரமுகர்களாலும் புறக்கணிக்கப்பட்ட - பாதிக்கப்பட்ட - வடக்கு - கிழக்குப் பிரதேசங்களின் நிலைமைகளைத் தெரியப்படுத்துவது முக்கியமானதாக உள்ளது - என்றார்.
உதயன்
<img src='http://img35.echo.cx/img35/2821/3dtext82282uu.gif' border='0' alt='user posted image'>
Reply


Messages In This Thread
இளவரசர் சாள்ஸை வரவேற்க காத்திருக்கின்றார்கள் புலிகள்! - by Vaanampaadi - 02-26-2005, 11:10 AM
[No subject] - by hari - 02-28-2005, 05:29 PM
[No subject] - by tamilini - 02-28-2005, 11:58 PM
[No subject] - by Malalai - 03-01-2005, 03:39 AM
[No subject] - by hari - 03-01-2005, 05:37 AM
[No subject] - by tamilini - 03-01-2005, 02:58 PM
[No subject] - by hari - 03-01-2005, 03:06 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)