02-26-2005, 12:56 AM
என்ன அப்பு கதைக்க பயமாக்கிடக்கு ரென் தாறுமாறாய் திரியுதாம்.
அப்பு ரென்ஸ் அப்பிடி திரியாட்டில் களத்தை கட்டி மேய்கிறதும் கரைச்சல்தான். அதுசரி ஆச்சியின்ரை சிலமனைக் காணவில்லை. சுகம் கேட்டதாக சொல்லுங்கோ.
அதுசரி உங்கடை வெட்டியை பிடிச்சுக்கொண்டு அத்துாஸ் அத்துர்ஸ் ஏண்டு திரிஞ்சான் அவன்ரைபேர் அதுதான் என்ன ஆ குத்தியன் இருக்கிறானோ? இல்லாட்டி ஆரும் போட்டுட்டாங்களோ?
அப்பு ரென்ஸ் அப்பிடி திரியாட்டில் களத்தை கட்டி மேய்கிறதும் கரைச்சல்தான். அதுசரி ஆச்சியின்ரை சிலமனைக் காணவில்லை. சுகம் கேட்டதாக சொல்லுங்கோ.
அதுசரி உங்கடை வெட்டியை பிடிச்சுக்கொண்டு அத்துாஸ் அத்துர்ஸ் ஏண்டு திரிஞ்சான் அவன்ரைபேர் அதுதான் என்ன ஆ குத்தியன் இருக்கிறானோ? இல்லாட்டி ஆரும் போட்டுட்டாங்களோ?
[size=14]<b> </b>
[size=14]<b> !</b>
[size=14]<b> !</b>

