08-26-2003, 01:18 PM
J.Premkumar Wrote:மதிவதனன் நீங்கள் என்னை மன்னிக்கவேண்டும்நன்றி பிறேம்குமார்..
ஏன் தெரியுமா?
ஏன் என்றால் இந்த ஆங்கிலத்தையும், தமிழையும் நான் எழுதவில்லை
இதை எழுதியது எனது நண்பன் கிஷோக் குமார்.
இருந்தபோதும் நீங்கள்
பிழையை சுட்டிக்காட்டும் முறையையும் நான் பாராட்டுகிறேன்.....
நன்றி..........
நான் மன்னிப்பது கிடக்கட்டும்.. அடிப்படை கள விதியை மீறிய உஙகளை சம்பந்தப்பட்டவர்கள் மன்னிக்கட்டும்.
நன்றி
Truth 'll prevail

