02-25-2005, 04:31 PM
ஆமா இவங்க எல்லா வீடுகளிலும் போய் கருத்துக்கணிப்பு நடத்தினவங்க... என்ன சொல்லுறீங்க. ஊரில அம்மம்மா அப்பப்பா பாட்டன் பு}ட்டன் என்று.. நிறைய உறவுகள் பிள்ளைகளை எந்த நேரமும் பார்க்க ஒரு ஜீவன் இருக்கும். ஆனால் இங்க என்ன நிலை..?? உறவினர்கள் வாறது.. எப்பவாவது இருந்திட்டு.. அதெல்லாம் பட்டு உத்தரிச்சா தான் தெரியும் பாச்சுர்ஸ்க்கு எப்படித்தெரியும்.. :wink: :mrgreen:
<b> .</b>
<b>
.......!</b>
<b>
.......!</b>

