02-25-2005, 12:01 AM
<!--QuoteBegin-Rajan+-->QUOTE(Rajan)<!--QuoteEBegin-->
நாங்கள் எழுதும் கேட்க்கும் பதில்களும் நேர்மையாகவும்
நாகரிகமாகவும் யாழ்கத்தில் பருமாரினோம் ஆனால் நீங்கள்
அதை தணிக்கை செய்துள்ளிர்கள்;.நல்லதொரு களத்துக்கு இது
அழகல்ல மேலும் கொசிப்பு யாரும் எழுதலாம் ஆனால்
அதற்கு என்று ஒருநாகரிகம் உண்டு அதற்க்கு நீங்கள் மதிப்பு அளிக்கவில்லை<!--QuoteEnd--><!--QuoteEEnd-->
நீங்கள் நாகரிமாக எழுதுவது என்று எதனை குறிப்பிடுகிறீர்கள்?
தனிப்பட்ட ஒருவரின் பெயரை அவரின் அனுமதி இல்லாமல் பாவிப்பது
கூட அநாகரீகம் தான்.. அத்துடன் நீங்கள் அவரை தாக்கியும் கருத்து
வைத்திருந்தீர்கள். அதனால் தான் உங்கள் கருத்துகள் தணிக்கை
செய்யப்பட்டன.
நாங்கள் எழுதும் கேட்க்கும் பதில்களும் நேர்மையாகவும்
நாகரிகமாகவும் யாழ்கத்தில் பருமாரினோம் ஆனால் நீங்கள்
அதை தணிக்கை செய்துள்ளிர்கள்;.நல்லதொரு களத்துக்கு இது
அழகல்ல மேலும் கொசிப்பு யாரும் எழுதலாம் ஆனால்
அதற்கு என்று ஒருநாகரிகம் உண்டு அதற்க்கு நீங்கள் மதிப்பு அளிக்கவில்லை<!--QuoteEnd--><!--QuoteEEnd-->
நீங்கள் நாகரிமாக எழுதுவது என்று எதனை குறிப்பிடுகிறீர்கள்?
தனிப்பட்ட ஒருவரின் பெயரை அவரின் அனுமதி இல்லாமல் பாவிப்பது
கூட அநாகரீகம் தான்.. அத்துடன் நீங்கள் அவரை தாக்கியும் கருத்து
வைத்திருந்தீர்கள். அதனால் தான் உங்கள் கருத்துகள் தணிக்கை
செய்யப்பட்டன.

