02-24-2005, 09:49 PM
இலங்கை அரசின் ஒருநாடக அறிவிப்பு வந்த சூடு அடங்குமுன்பே அடுத்தடுத்து பல கிலைமாக்ஸ்ஸுகள் நடந்தேறிவிட்டன. .
1) நேற்று முந்தினம் யாழ் ஊடகவியலாளர்கள் மத்தியில் உறையாற்றிய சிங்களத்தின் பிரதமர் ராஜபக்ஸ "அரசு பேச்சுவார்த்தைக்கு தயார்: ஆனால் விடுதலைப் புலிகளுடன் பேசத்தாயாரில்லையாம்!"
2) ஜெ.வி.பியானது அரசின் பேச்சுவார்த்தை சம்பந்தமான அறிவித்தலுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து, தாம் அரசிலிருந்து வெளியேறுவோம் என எச்சரித்துள்ளது.
3) இன்று நாடக உச்சக் கட்டமாக இலங்கை தொழிலாளர் காங்கரஸானது அரசிலிருந்து வெளியேறியுள்ளது!
... இதில் ராஜபக்ஸவின் அறிவிப்பானது, அடுத்த ஜனாதிபதிக்கான தேர்தலை இலக்காக வைத்து வெளியிடப்பட்டதாகும். ஜெ.வி.பியின் ஆதரவுடன் அடுத்த ஜனாதிபதித் தேர்தலை சந்திபதற்காக ஜெ.வி.பியை திருப்திப் படுத்தும் செயற்பாடு.
இரண்டாவது ஜெ.வி.பியின் அறிவிப்பில் ஏதும் ஆச்சரியப்படுவதற்கில்லை. அதே வழமையான இனவாதக் கும்பலின் இனக்குரோத வெளிப்பாடு.
இதில் இன்று நடந்த கிளைமாக்ஸான இ.தொ.காவின் அறிவிப்பின் உள்நோக்கம், பின்னனி, நேரம் ஆச்சரியமாகவுள்ளது. இவ்வறிவிப்பில் பிராந்திய வல்லரசென்று கூறும் நாட்டுடைய கை பலமாகவேயிருக்கும். இந்த சமாதான பேச்சில் எவ்விதத்தில் விருப்புகளற்ற இந்நாடானது பலவடிவங்களில் பேச்சுவார்த்தைக்கான முன்னேற்பாடுகளைக் குழப்புவதற்குத் தொடங்கியுள்ளது. கிழக்கில் "கருனாவின் பெயரால்" படுகொலைகள், கொலைப்பயமுறுத்தல்கள் என செயற்படுத்திவந்த நிலையில், இப்பேச்சுவார்த்தை அறிவிப்பு சர்வதேச அழுத்தங்களால் வந்தவுடன் இலங்கையின் அரசையே கவிழ்த்து பேச்சுவார்த்தையை குழப்ப முற்படுகின்றது. இதற்கான நடவடிக்கையே , அவர்களின் எடுபிடிகளான இ.தொ,காவின் ராஜினாமா நாடகம்.
1) நேற்று முந்தினம் யாழ் ஊடகவியலாளர்கள் மத்தியில் உறையாற்றிய சிங்களத்தின் பிரதமர் ராஜபக்ஸ "அரசு பேச்சுவார்த்தைக்கு தயார்: ஆனால் விடுதலைப் புலிகளுடன் பேசத்தாயாரில்லையாம்!"
2) ஜெ.வி.பியானது அரசின் பேச்சுவார்த்தை சம்பந்தமான அறிவித்தலுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து, தாம் அரசிலிருந்து வெளியேறுவோம் என எச்சரித்துள்ளது.
3) இன்று நாடக உச்சக் கட்டமாக இலங்கை தொழிலாளர் காங்கரஸானது அரசிலிருந்து வெளியேறியுள்ளது!
... இதில் ராஜபக்ஸவின் அறிவிப்பானது, அடுத்த ஜனாதிபதிக்கான தேர்தலை இலக்காக வைத்து வெளியிடப்பட்டதாகும். ஜெ.வி.பியின் ஆதரவுடன் அடுத்த ஜனாதிபதித் தேர்தலை சந்திபதற்காக ஜெ.வி.பியை திருப்திப் படுத்தும் செயற்பாடு.
இரண்டாவது ஜெ.வி.பியின் அறிவிப்பில் ஏதும் ஆச்சரியப்படுவதற்கில்லை. அதே வழமையான இனவாதக் கும்பலின் இனக்குரோத வெளிப்பாடு.
இதில் இன்று நடந்த கிளைமாக்ஸான இ.தொ.காவின் அறிவிப்பின் உள்நோக்கம், பின்னனி, நேரம் ஆச்சரியமாகவுள்ளது. இவ்வறிவிப்பில் பிராந்திய வல்லரசென்று கூறும் நாட்டுடைய கை பலமாகவேயிருக்கும். இந்த சமாதான பேச்சில் எவ்விதத்தில் விருப்புகளற்ற இந்நாடானது பலவடிவங்களில் பேச்சுவார்த்தைக்கான முன்னேற்பாடுகளைக் குழப்புவதற்குத் தொடங்கியுள்ளது. கிழக்கில் "கருனாவின் பெயரால்" படுகொலைகள், கொலைப்பயமுறுத்தல்கள் என செயற்படுத்திவந்த நிலையில், இப்பேச்சுவார்த்தை அறிவிப்பு சர்வதேச அழுத்தங்களால் வந்தவுடன் இலங்கையின் அரசையே கவிழ்த்து பேச்சுவார்த்தையை குழப்ப முற்படுகின்றது. இதற்கான நடவடிக்கையே , அவர்களின் எடுபிடிகளான இ.தொ,காவின் ராஜினாமா நாடகம்.
"
"
"

