02-24-2005, 08:38 PM
வணக்கம் ராஜன் பொறுப்பாளர்கள் உங்களுடைய கருத்தில் மட்டும் கத்திரி வைக்கவில்லையே கனொனின் கருத்திலும் கத்திரிவைத்தார்கள். அது நியாயமானது. ஆனால் நீங்கள் இங்கு ஒட்டுமொத்தமாக எல்லா உறுப்பினர்களையும் அவமானப்படுத்துகிறீர்.
அவர்கள் தங்கள் பங்குக்க சரியாக செயல்பட்டுள்ளனர். நீங்களும் உங்களடைய பங்குக்கு தவறை ஏற்றுக்கொள்ளவேண்டும்
முதலில் நாகரீகமாக எழுதகற்றுக்கொள்ளும்.. இங்கு எழுதுபவர்களைப் பார்க்க மலசலகூடங்களில் எழுதும் ஆட்கள் போலவா இருக்கிறது. நாகரீகம் இருபக்கத்திடமும் வேண்டும் நீங்கள் அநாகரீகமாகநடந்து கொண்டால் ஒட்டுமொத்த களஉறுப்பினர்களின் எதிர்ப்பையும் தாங்கிக்கொள்ளவேண்டும்
<b>எங்களுக்கும் அநாகரீகமாக எழுதவரும்</b>
அவர்கள் தங்கள் பங்குக்க சரியாக செயல்பட்டுள்ளனர். நீங்களும் உங்களடைய பங்குக்கு தவறை ஏற்றுக்கொள்ளவேண்டும்
முதலில் நாகரீகமாக எழுதகற்றுக்கொள்ளும்.. இங்கு எழுதுபவர்களைப் பார்க்க மலசலகூடங்களில் எழுதும் ஆட்கள் போலவா இருக்கிறது. நாகரீகம் இருபக்கத்திடமும் வேண்டும் நீங்கள் அநாகரீகமாகநடந்து கொண்டால் ஒட்டுமொத்த களஉறுப்பினர்களின் எதிர்ப்பையும் தாங்கிக்கொள்ளவேண்டும்
<b>எங்களுக்கும் அநாகரீகமாக எழுதவரும்</b>
<img src='http://img337.imageshack.us/img337/9450/tamil6zd.gif' border='0' alt='user posted image'>[img][/img]

