02-24-2005, 06:04 PM
Quote:சே இதுதான் குழந்தை பிள்ளையளேடை கதைக்கூடாதெண்டுறது நான் எவ்வளவு சிரமபட்டு ஆராச்சி பண்ணி ஓரு மருந்தை கண்டு பிடிச்சா தண்ணியை கொதிக்கவைச்சு குடிக்கவோ எண்டு கோக்கிறியள் இல்லை சுப்பிபோத்தில்லை விட்டு குடியுங்கோ
ம்அதை எல்லாம் நம்ம மாதிரியாகளுக்கு (பெரிய) ஆக்களுகு;கு சொல்ல வேணும்.. நீங்கள் சொன்னது.. அடில தட்டிவிட்டு.ஃஃஃ மேல ஒரு தட்டுதட்டி திறக்கிறது தானே அண்ணா..?? :wink: :|
<b> .</b>
<b>
.......!</b>
<b>
.......!</b>

